ந.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் பையா. அந்தப்படம் வெற்றியடைந்தது.அப்படத்தின் பாடல்கள் இன்றளவும் வரவேற்புப் பெற்றுவருகின்றன. வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் அண்மைக்காலப் போக்குப்படி, இப்படத்தின் இரண்டாம்பாகத்தை
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான படம் தி வாரியர்.இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அது.தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராகி வெளியானது. அதற்குப்பின் லிங்குசாமி இயக்கத்தில் பையா 2 படம் உருவாகும் என்று சொல்லப்பட்டது.அது தொடங்கவில்லை.முதலில் பையா 2 படத்தில் கார்த்தி நடிப்பார் என்றார்கள், அதன்பின்
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் தி வாரியர்.தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் தயாரான அந்தப்படம் 2022 ஜூலையில் வெளியானது. அதற்குப்பின் லிங்குசாமி இயக்கத்தில் பையா 2 படம் உருவாகும் என்று சொல்லப்பட்டது.அது தொடங்கவில்லை.முதலில் பையா 2 படத்தில் கார்த்தி நடிப்பார் என்றார்கள், அதன்பின் ஆர்யாவிடம் பேச்சு வார்த்தை நடந்தது.அதுவும் சரியாக வரவில்லை என்ற
சென்னையில் மருத்துவம் படித்துவிட்டு மதுரை அரசு பொதுமருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றப் போகிறார் நாயகன் ராம். அங்கு மதுரையையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் குரு என்றழைக்கப்படுகிற ஆதியுடன் மோதல். அதனால் ஆதி, நாயகன் ராமை அடித்துத் துவைத்து பொதுஇடத்தில் காயப்போட்டுவிடுகிறார். அங்கிருந்து தப்பிச்செல்லும் நாயகன் என்ன செய்கிறார்? எப்படிச் செய்கிறார்? என்பதைச்
இயக்குநர் என்.லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கும் திரைப்படம் “தி வாரியர்”. சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சிட்துரி தயாரித்துள்ளார். பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி பினுஷெட்டி வில்லனாக நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் ஜூலை 14 ஆம் தேதி
இயக்குநர் என்.லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கும் திரைப்படம் “தி வாரியர்”. சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சிட்துரி தயாரித்துள்ளார். பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி பினுஷெட்டி வில்லனாக நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் ஜூலை 14 ஆம் தேதி
அஞ்சான், சண்டக்கோழி 2 ஆகிய படங்களின் படுதோல்விகளுக்குப் பிறகு இப்போது ஒரு தெலுங்குப் படத்தை இயக்கிவருகிறார் லிங்குசாமி. அப்படத்தைத் தமிழிலும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதற்காக, தமிழில் குரல்பதிவு செய்யும் வேலைகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றனவாம். இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார் கீர்த்திஷெட்டி. இவர் தெலுங்கில் புகழ்பெற்ற நடிகை. இவருக்காகத் தமிழ் பேச நிறைய
2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியானது ‘சண்டக்கோழி’ படம். இப்போது ‘சண்டக்கோழி 2’ உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தை ஃபிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் விஷால் தயாரித்து நடிக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷ்,
இயக்குநர் லிங்குசாமி இப்போது விஷால் நாயகனாக நடிக்கும் சண்டக்கோழி2 படத்தை இயக்கிவருகிறார். இந்தப்பட வேலைகள் இன்னும் முடிவடையவில்லை. நாயகன் விஷாலே தயாரிப்பாளராகவும் இருப்பதால் வேலைகள் மிக மெதுவாக நடக்கின்றன. இதனால் இப்படம் இருக்கும்போதே இன்னொரு படத்தைத் தொடங்குகிறார் லிங்குசாமி. கோலிசோடா2 படத்தில் நடித்த மூன்று நாயகர்களில் ஒருவர் வினோத். இவர் லிங்குசாமியின் அண்ணன் மகன். இவரை



















