Home Posts tagged Fefsi
சினிமா செய்திகள்

கலைஞர் 100 விழா – கமல் ரஜினி விஜய் அஜித் பங்கேற்பு

கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் தமிழ்நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகின்றன. 2023 ஜூன் 3 ஆம் தேதி முதல் 2024 ஜூன் 3 வரை ஓராண்டு முழுவதும் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பிலும் திமுக சார்பிலும் மட்டுமின்றி
செய்திக் குறிப்புகள்

பிறமொழி நடிகர்கள் சிக்கல் – நடிகர் நாசர் விளக்கம்

தமிழ்த் திரைப்படங்களில் தமிழ்க்கலைஞர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற வதந்தி குறித்து தெளிவுபடுத்தும் விதமாக தென்னிந்திய நடிகர்சங்கத் (SIAA) தலைவர் நடிகர் நாசர் ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் இருந்து விளக்கமளித்துள்ளார்.* அவர் கூறியுள்ளதாவது…… மற்ற திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் தமிழ்த் திரையுலகில் பணிபுரிய அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஒரு செய்தி
செய்திக் குறிப்புகள்

தாமாக முன்வந்து உதவும் ஏ.ஆர்.ரகுமான் – விவரங்கள்

திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செலவமணி இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில்……… 26-02-2023 தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சார்பில் அனைவருக்கும் வணக்கம். திரைப்படத்துறையில் தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து ஆபத்தான, சிரமமான நிலையிலேயே இருந்துள்ளது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை திரைப்படத் தயாரிப்பாளிடமும், சின்னத்திரை தயாரிப்பாளர்களிடமும் கலந்து பேசியோ,
சினிமா செய்திகள்

இளையராஜா கொடுத்த திடீர் விருந்து

விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கலாம். அதன்படி இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். பாராளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா ஜூலை 25 அன்று பதவியேற்றுக் கொண்டார். அவர் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்
சினிமா செய்திகள்

திரைப்படத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை ஏன்?

தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்களுக்கு, ஊதிய உயர்வு சம்பந்தமாகக் கடந்த சில ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் அதிருப்தியாக இருந்தனர். இந்நிலையில், திரைப்படத்தொழிலாளர்களீன் ஊதிய உயர்வு தொடர்பாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தினர் (ஃபெப்சி) ஆகியோர் பேச்சுவார்த்தை
சினிமா செய்திகள்

திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு – ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தினர் (ஃபெப்சி) ஒப்பந்தம் போடுவார்கள். அதை எல்லாத் தயாரிப்பாளர்களும் கடைபிடிக்கவேண்டும். கடந்த சில ஆண்டுகளாக ஊதிய உயர்வு சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் அதிருப்தியாக இருந்தனர். இப்போது அந்தப்
செய்திக் குறிப்புகள்

திரைப்படத் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட விஜய்சேதுபதி 1.41 கோடி உதவி

திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நடைபெற்ற விழாவில் பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, செயலாளர் சபரீகீரிசன் மற்றும் 23 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தயாரிப்பாளர்
சினிமா செய்திகள்

பலம் பெற்ற பாரதிராஜா உயிர் பெற்ற டி.இராஜேந்தர் – திரையுலகுக்கு நல்லதா?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்காக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்டு மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய மூன்று அமைப்புகள் ஏற்கெனவே இருக்கின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டு பாரதிராஜா தலைமையில் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்கிற அமைப்பும் டி.இராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்கிற அமைப்பும் உருவாகின. இவற்றில்
சினிமா செய்திகள்

யோகிபாபு மீது படக்குழுவினர் புகார்

யோகிபாபு இப்போது ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேநேரம் அவரையே கதாநாயகனாக வைத்தும் சில படங்கள் திட்டமிடப்படுகின்றன. இப்போது அவருக்கு சந்தைமதிப்பு இருப்பதால் அவர் ஏற்கெனவே நடித்திருந்த சில படங்களையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.  அண்மையில் படப்பிடிப்புக்குப் பிறகான பணிகள் தொடங்கலாம் என்று தமிழக அரசு
சினிமா செய்திகள்

ஒரு கோடியே முப்பத்திரெண்டரை இலட்சம் – அஜீத் நிதியுதவி

கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 4500-ஐ நெருங்குகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதுமே அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத