அஞ்சான், சண்டக்கோழி 2 ஆகிய படங்களின் படுதோல்விகளுக்குப் பிறகு இப்போது ஒரு தெலுங்குப் படத்தை இயக்கிவருகிறார் லிங்குசாமி. அப்படத்தைத் தமிழிலும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதற்காக, தமிழில் குரல்பதிவு செய்யும் வேலைகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றனவாம். இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்
கொரோனா ஊரடங்குக்குப் பிறகு மே 11 ஆம் தேதியன்று திரைப்படத்துறையில் படப்பிடிப்புக்குப் பின்பான பணிகள் தொடங்கின. கமலின் இந்தியன் 2, விஜய்யின் மாஸ்டர் ஆகிய படங்கள் உட்பட 21 படங்களின் பணிகள் தொடங்கியிருக்கின்றன.அந்த வரிசையில், நேற்று முதல் படமாக நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் படத்தின் குரல்பதிவுப் பணிகள் தொடங்கின. நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜே.எம்.பஷீர், குற்றாலம் என்ற படத்தை












