அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவான படம் ‘டியூட்’. தெலுங்குப்பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், அமீர், லால் உட்பட பலர் நடிப்பில் உருவான படம் பைசன்
தமிழ்நாட்டில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளைத் தாண்டி ஒடுக்கப்படும் மக்களிலிருந்து இளைஞர்கள் முன்னேற்றமும் நடந்துகொண்டேயிருக்கின்றன.அவற்றில் ஒன்று பைசன் காளமாடன் திரைப்படமாக வந்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தைக் கதைக்களமாகவும் தொண்ணூறுகளைக் கதைக் காலமாகவும் கொண்டு பிறர் உணவைத் திருடித் திண்ணும் சிறுவன் வெறியோடு உழைத்து இந்தியாவுக்கே பெருமை தேடித்தரும் இளைஞனாக மாறுவதுதான்
மாரி செல்வராஜ் இயக்கும் படம் பைசன் காளமாடன். இந்தப் படத்தில் துருவ் விக்ரம கதாநாயகனாக நடிக்கிறார்.அவருடன் அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம்பெருமாள் மற்றும் அருவி மதன் உட்பட பலர் நடிக்கின்றனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா.இரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ்
கனா, எப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் இணை இயக்குநர் மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்துக்கு வசனம் எழுதியவர் தமிழரசன் பச்சமுத்து. இவர் முதன்முறையாக எழுதி இயக்கிய படம் லப்பர் பந்து. ஹரிஷ் கல்யாண்,அட்டகத்தி தினேஷ்,சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அந்தப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல்நாளிலிருந்தே நல்ல
நடிகர் விஜய் சங்கீதா தம்பதியரின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகிறார் என்றும் அவர் இயக்கும் முதல்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதென்றும் அண்மையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஜேசன் சஞ்சய் இயக்குநர் என்ற அறிவிப்பு தவிர வேறெதுவும் சொல்லப்படவில்லை. இந்நிலையில் அவர் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் நாயகன் யார்? என்பதைத் தீர்மானிக்கத்
நடிகர் விக்ரமின் மகன் துருவ்விக்ரம், 2019 ஆம் ஆண்டு வெளியான ஆதித்யவர்மா படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமானார். அதன்பின் அவர் முதலில் நடித்த வர்மா படம் வெளியானது. இவற்றிற்குப் பிறகு மகான் படத்தில் நடித்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான அந்தப்படத்தில் அவருடைய அப்பா விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். அந்தப்படத்துக்குப் பின் நிறையப் பேர்
அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு ஒரிஜினலின் ரீமேக். விக்ரம் மகன் துருவ் அறிமுகம், பாலா இயக்கம் என்றெல்லாம் எதிர்பார்ப்புடன் இருந்து ட்ரெய்லர் ரிலீசிலே கொஞ்சம் ஏமாற்றம் தந்தது. படம் வரவேயில்லை. இந்திய சினிமா சரித்திரத்தில் படம் நன்றாக இல்லையென்று தயாரிப்பாளரே சொல்லி ரிலீசாகாமல் செய்ததெல்லாம் வரலாறு. பின்பு ஒரிஜினலில் இணை இயக்குநராய் பணி புரிந்த ஒருவரால் ஆதித்ய வர்மாவாக வந்தது.
தமிழ்சினிமாவில் தங்களது ஒளி ஓவியத்தால் சில திரைப்படங்களை காலத்தால் அழியாத காவியங்களாக மாற்றிய ஒளிப்பதிவாளர்கள் பலர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர். அப்படி ஒருவர் தான் மைனா, கும்கி என இயற்கை சார்ந்த படங்கள் மூலம் நம்மை கதை நடக்கும் இடத்திற்கே தனது கேமரா கண்களால் அழைத்துச் சென்ற ஒளிப்பதிவாளர் சுகுமார். தற்போது மாமனிதன், கும்கி-2, தேன் ஆகிய படங்களை
2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. அதனை இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகியிருந்தார். அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்திருந்தார். இ4
தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் இ4 என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. வர்மா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு. மேகா ஆகாஷ் என்கிற புதுமுகம்




















