பக்ரீத் என்கிற பெயரையும் படத்தில் இருக்கும் ஒட்டகத்தையும் பார்த்தால் உங்கள் மனசுக்குள் ஒரு கதை தோன்றுமல்லவா? அதை அப்படியே படமாக்கியிருக்கிறார்கள். விவசாயத்தை நேசிக்கிற விவசாயிக்கு எதிர்பாராத ஒரு தருணத்தில் ஒட்டகம் ஒன்று கிடைக்கிறது. அதை குழந்தை போலப் பாவித்து வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் அதனால்
கபடி போட்டியின் பெருமைகளைச் சொல்லும் இன்னொரு படம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.. இம்முறை பெண்கள் கபடி. ஓய்வுபெற்ற இராணுவவீரர் பாரதிராஜா. அவருக்குக் கபடி போட்டியில் தீவிர ஈடுபாடு. அதனால் எல்லோருக்கும் கபடி கற்றுக்கொடுக்கிறார். அவரிடம் பயின்ற சசிகுமார் உட்பட பலர் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில் கிராமத்துப் பெண்களை ஒருங்கிணைத்து பெண்கள் கபடி குழு அமைத்து
சூர்யா இப்போது கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தை முடித்துவிட்டார். அதைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதர்கடுத்து அவர், சிறுத்தை, வீரம்,வேதாளம், விவேகம்,விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யா 39 என்றழைக்கப்படும் இப்படம் குறித்த முதல்
சுசீந்திரன் எழுத்து இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார்,புதுநடிகை மீனாட்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கென்னடி கிளப். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அவ்விழாவில்,அகத்தியன்,எஸ்.டி.சபா,எழில்,லெனின்பாரதி, ராம்பிரகாஷ்,தயாரிப்பாளர் பி,எல்,தேனப்பன்,கதிரேசன், டி.சிவாஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள் நிகழ்வில் படத்தில்
எம் 10 புரொடக்ஷன் சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ரோகித் பதாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி.இமான் இப்படத்திற்கு
ஹரஹர மகாதேவி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்ந் ஆகிய படங்களின் வணிக ரீதியான வெற்றியைத் தொடர்ந்து சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார். இது டிடெக்டிவ் திரில்லர் படம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை மே 2 ஆம் தேதி சென்னை பிரசாத்லேப்பில் நடைபெற்றது. பூஜையில் படத்தின் அரவிந்த்சாமி, இயக்குநர் சன்தோஷ்
ஆரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சேதுபதி புரொடக்ஷனும், நாலு போலிஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன் ஆகிய படங்களைத் தயாரித்த 7 சிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கின்றன.அந்தப் படத்தின் பெயர் லாபம். இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் ஒரு பாடலின் காணொலி நேற்று (டிசம்பர் 10) இரவு 7 மணிக்கு வெளியானது. அங்காளி பங்காளி எனத் தொடங்கும் அந்தப் பாடல் காணொலி வெளியான ஒரு மணிநேரத்தில் அதை 20 லட்சம் பேர் பார்த்துவிட்டனர். படத்தைத் தயாரித்திருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் இதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.
adchithooku Song with Lyrics | Viswasam Songs | Ajith Kumar, Nayanthara | D.Imman | Siva
எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும் படம் ‘மின்னல் வீரன்’. மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் இந்தப்படத்தில் அதர்வா கதாநாயகனாக ஒப்பந்தமாகி படத்தின் வேலைகள் வேகமாக நடைபெற்று வந்தன. இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன் அதர்வா தயாரித்து நடித்த ‘செம போத ஆகாத’ படம் வெளியானது. இந்தப்படம் ஒருகட்டத்தில் வெளியீட்டுக்குத் தயாராவதில் பொருளாதார ரீதியாக





















