விஜய் தொலைக்காட்சியில் ஆண்டு தோறும் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.இதுவரை ஏழாண்டுகள் ஒளிபரப்பாகியிருக்கிறது.இவ்வாண்டு எட்டாமாண்டு.இந்த ஏழாண்டுகளும் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார் நடிகர் கமல்ஹாசன். இவ்வாண்டு அந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக
விஜய் தொலைக்காட்சியின் பலம் பொருந்திய நிகழ்ச்சியாகத் திகழ்வது ஆண்டுதோறும் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி.ஏழாண்டுகள் நடந்திருக்கும் அந்த நிகழ்ச்சியின் எட்டாம்பாகம் இவ்வாண்டு நடக்கவிருக்கிறது. அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.எட்டாம் பாக நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் யார்?யார்? என்கிற தேடல் தொடங்கிவிட்டது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தயாரிக்கும் நிறுவனமும் விஜய்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 ஆம் பாகம் நாளை தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இதில் பங்கேற்பவர்களின் பட்டியல் இன்று இறுதி செய்யப்பட்டுள்ளதாம். அந்தப்பட்டியல்….. 1.ரம்யா பாண்டியன் (நடிகை மற்றும் தொலைக்காட்சி பிரபலம்) 2.பாலாஜி முருகதாஸ் (மாடல்) 3.அர்ச்சனா (டிக் டாக் பிரபலம் மற்றும் விஜே) 4.அறந்தாங்கி நிஷா (காமெடியன் மற்றும் தொகுப்பாளர்) 5.ஷிவானி நாராயணன்
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட தர்ஷனுக்கு அமோக ஆதரவு. பிக்பாஸை திட்டியும் தர்ஷனை ஆதரித்தும் ஏராளமானோர் பேசிவருகிறார்கள். அவற்றில் ஒன்று… ஏன் தர்ஷன் வெளியேறிய போது இத்தனை அங்கலாய்ப்புகள், புலம்பல்கள், அழுகைகள். யார் வேண்டுமானாலும் நடிகனாகலாம். ஆனால் நாயகனாக மாற மக்களின் ஆதரவு வேண்டும். தர்ஷன் நாயகனாக கொண்டாடப்படுவதற்கு காரணம் அவன் உடல்வலுவுடையவன் என்பதனாலா,
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியில் கலந்துகொண்டவர் என்எஸ்கே ரம்யா.கலைவாணர் என்.எஸ்.கிருட்டிணனின் பேத்தியான இவர் பிரபல பாடகியும் ஆவார். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது மிகவும் வரவேற்பைப் பெற்றார்.அவரின் குணத்தையும் பல ரசிகர்கள் பாராட்டினார்கள். இந்த நிலையில் அவருக்கும், நீலகுயில் உள்ளிட்ட சில நெடுந்தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சத்யாவுக்கும் திருமணம்