Home Posts tagged Atlee (Page 9)
சினிமா செய்திகள்

அட்லி அடாவடி விஜய் கண்டுகொள்ளாதது ஏன்? தயாரிப்பு நிறுவனம் கொதிப்பு

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லீ கூட்டணி இணைந்துள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில், விஜய் ஜோடியாக நயன்தாரா
சினிமா செய்திகள்

ரஜினி கமல் படங்களைப் பின்பற்றிய விஜய் படம்

மூன்றாவது முறையாக விஜய் – அட்லீ கூட்டணி இணைந்துள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில், விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.கே.விஷ்ணு
சினிமா செய்திகள் நடிகர்

விஜய் 63 படத்தில் அருண்விஜய்?

விஜய், நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் விஜய் 63 படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார். விளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி இப்படம்
சினிமா செய்திகள்

பூசையுடன் தொடங்கியது விஜய் 63

சர்கார் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தை அட்லீ இயக்குகிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார். விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கும் இப்படம் விஜய் 63 என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பூசையுடன் இன்று
சினிமா செய்திகள் நடிகர்

விஜய் 63 இல் இணையும் இன்னொரு கதாநாயகன்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 ஆவது படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நகைச்சுவை நடிகர்கள் விவேக் மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ்
சினிமா செய்திகள் நடிகர்

விஜய்யின் அடுத்த பட விசயத்தில் குழப்பம் ஏற்பட என்ன காரணம்?

விஜய் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. நவம்பர் 6 தீபாவளியன்று படத்தை வெளியிட வேகமாக வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், அடுத்து ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லீ கூட்டணி இணையப் போவதாகவும், இந்தப் படத்தை ஏஜிஎஸ்
சினிமா செய்திகள்

இயக்குநர் அட்லியை அதிர வைத்த தயாரிப்பு நிறுவனம்

விஜய் நடித்த ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களை இயக்கியவர் அட்லி. தெறி வெற்றி என்பதால் மெர்சல் படத்தை இயக்கும் வாய்ப்பு அட்லிக்குக் கிடைத்தது.மெர்சல் வெளியான போது பலத்த சர்ச்சைகளைச் சந்தித்தது. அப்படம் வசூல் ரீதியாகப் பெரும் வெற்றியடைந்தது என்று சொல்லப்பட்டாலும் படத்தைத் தயாரித்த நிறுவனம் பெரும் பின்னடைவைச் சந்தித்ததாகச் சொல்கிறார்கள். இந்நிலையில் மீண்டும் விஜய் நடிக்கும்
சினிமா செய்திகள்

மெர்சல் படத்துக்கு புது மரியாதை – விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது மெர்சல். அத்திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஜி.எஸ்.டி குறித்த வசனத்திற்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனால் அந்தப்படம் மிகவும் பிரபலமானது. மெர்சல் வெளியாகி ஐந்து மாதங்களைக் கடந்திருக்கும் நிலையில் கடந்த மாதம் இலண்டனில் நடைபெற்ற நான்காவது பிரிட்டன் திரைப்பட விழாவில் சிறந்த
சினிமா செய்திகள்

மெர்சல் நட்டமா? யார் சொன்னது? – தயாரிப்பாளர் கேள்வி

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் பெரிய நட்டம் என்றும் அதனால் அப்படத்தைத் தயாரித்த நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் பெரும் சிக்கலில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை 130 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இந்தப் படம் விநியோகஸ்தர்களுக்கு பெரிய
சினிமா செய்திகள்

மெர்சல் நட்டத்துக்கு அட்லியே காரணம் – தயாரிப்பாளர் கருத்தால் பரபரப்பு

திரைப்படத்துறை சந்திக்கும் பல்வேறு சிக்கல்களைக் களைய வேண்டும் என்பதற்காக வேலைநிறுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. இந்த வேலைநிறுத்தக்காலத்துக்குள் பல்வேறு புதிய சிக்கல்கள் உருவாகிவிடும் போலிருக்கிறது. இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக ஒரு தனியார் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, தயாரிப்பாளர்கள் டி.சிவா, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ஒய்நாட் சசி ஆகியோர்