சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை
சூர்யாவின் அடுத்த வெளியீடு இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் சூரரைப் போற்று. சூர்யாவின் 38 ஆவது படமாகத் தயாராகியிருக்கும் இப்படத்தின் பூசை 2019 ஏப்ரல் 7 ஆம் தேதி நடந்தது. படப்பிடிப்பு 2019 ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தினர் மற்றும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா
இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை அண்மையில் அறிவித்தார். உடனே அதுகுறித்த சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.செந்தமிழரசு சுந்தரம் என்பவர் இதுகுறித்து எழுதியுள்ள பதிவு….. நடிகர், புரவலர் சூர்யா – இயக்குனர் வெற்றிமாறன் இவர்களின் அடுத்த படம் “வாடி வாசல்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தலைப்பில்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சூரரைப் போற்று’. 2 டி நிறுவனமும், குனீத் மோங்காவும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்தப் படத்துக்குப் பிறகு சிவா இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு, ஸ்டூடியோ
கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா,ரேவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஜாக்பாட். நடிகர் சூர்யா தயாரித்துள்ள இந்தப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. படத்தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டி,ஒளிப்பதிவாளர் ஆனந்த், சண்டை இயக்குநர் ராக்பிரபு,உடை வடிவைப்பாளர் பூர்ணிமா,நடிகை
சூர்யா நடித்த என் ஜி கே படம் மே 31 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அடுத்து காப்பான் படம் தயாராகிவிட்டது. இப்போது, இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா38’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தின் பூசை ஏப்ரல் 7 ஆம் தேதி நடந்தது. படப்பிடிப்பு ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. இப்படத்தை சூர்யாவின் 2டி
இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் ‘சூர்யா38’ படத்தின் பூஜை இன்று நடந்தது. படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குகிறது. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தினர் மற்றும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்கா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் நாயகியாக அபர்ணா
ஸடெர்லைட் போன்றதொரு நாசகார ஆலையால் நூற்றுக்கணக்கானோர் இறந்து போய் ஏராளமானோர் ஊனமாகின்றனர். அந்த ஆலையிலேயே பணியாற்றிய நாயகனும் அவருடைய நண்பர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கப் போராடுவதுதான் உறியடி 2. நாயகன் விஜயகுமார், தொடக்கத்தில் ஒரு சாதாரண வீட்டுப் பையனாக வந்து போகப்போக பெரும் புரட்சிக்காரராக மாறுகிறார். அவருடைய வேடம் வலிமையானது.அதற்குப் பொருத்தமான நடிப்பை
நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் குறுமுன்னோட்ட வெளியீட்டு விழா மார்ச் 23 அன்று சென்னை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சூர்யா, உறியடி 2 படத்தின் இயக்குநர் விஜய்குமார், படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார், படத்தொகுப்பாளர் பினு, படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, நடிகர்கள் ராஜ் பிரகாஷ், சங்கர்தாஸ்,
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல இளம் இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்த உறியடி திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் வந்திருந்தாலும் தமிழ்த் திரையுலகில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. மாற்று சினிமாவை நோக்கி இளைஞர்கள் வீறுநடை போடுவது சினிமாவிற்கு ஆரோக்கியமானது. அந்த வகையில் உறியடியில் பேசிய சாதி அரசியலை இன்னும் வலிமையாகப் பேச உள்ளது உறியடி2. சூர்யா தயாரித்துள்ள























