Home Archive by category செய்திகள் (Page 188)

செய்திகள்

சினிமா செய்திகள்

மிஷ்கின் அழைப்பு நயன்தாரா நிராகரிப்பு

துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகிய பின்பு சிம்புவை வைத்து ஒரு படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் மிஷ்கின். அதோடு அருண்விஜய்யை கதாநாயகனாக வைத்து அஞ்சாதே 2 படத்தை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார். இவை மட்டுமின்றி இன்னொரு படத்திற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறாராம். கதாநாயகியை
சினிமா செய்திகள்

விஜய் 65 படத்தின் இன்னொரு நாயகி உறுதிசெய்யப்பட்டார்

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டனவாம்.இது விஜய்யின் 65 ஆவது படமாகும். விஜய்யும் ஏ.ஆர்.முருகதாசும் மீண்டும் இணைகிறார்கள் என்றதுமே அவர்களுடைய முந்தைய வெற்றிப்படமான துப்பாக்கியின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று பரவலாகச்
சினிமா செய்திகள்

சத்யராஜ் விஜய்சேதுபதி படம் – கதையை நிராகரித்த கே.எஸ்.ரவிகுமார்

திரைப்பட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி ஆகியோர் முயற்சியில் புதிய படமொன்று தயாரிக்கப்படவிருக்கிறது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வியாபாரத்தின் அடிப்படையில் சம்பளம் என்கிற புதிய திட்டத்தில் இப்படம் தயாராகிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தப்படத்தை இயக்குபவர்
சினிமா செய்திகள்

பொன்மகள்வந்தாள் டிவி ஒளிபரப்பு – புதிய ஒப்பந்தம்

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் நேரடியாக இணையதளத்தில் வெளியாகியுள்ள முதல் படமாக அமைந்துள்ளது. இப்படம் மே 29 ஆம் தேதி வெளியானது. பெண் குழந்தைகள் பாதுகாப்பை மையப்படுத்தி உருவான
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் ஆகிறார் ஸ்ருதிஹாசன்

ருத்ரய்யா இயக்கத்தில் ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அவள் அப்படித்தான்’.1978 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படம் இப்போது வரை இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இந்தப் படத்தைத் திரும்ப எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் பத்ரி. இப்போது, ஸ்ரீப்ரியா கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பது உறுதியாகியுள்ளது. கமல்,ரஜினி
சினிமா செய்திகள்

சர்ச்சைப் பேச்சுக்காக மன்னிப்புக் கோரினார் குஷ்பு

கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 70 நாட்களுக்குப் பிறகு சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் வெளியாகியுள்ளன. இதனிடையே சின்னத்திரை சங்கத்தின் செயலாளரான குஷ்புவின் பேச்சு ஒன்று வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. அந்தப் பேச்சில்,
சினிமா செய்திகள்

மகனுக்கு வில்லனானார் விக்ரம்

விக்ரம் தனது 60 ஆவது படத்தில் மகன் துருவ்வுடன் இணைந்து நடிக்கிறார்.அவருக்கு இது இரண்டாவது படம்.ஆதித்ய வர்மா படத்துக்குப் பின் துருவ், தன் அப்பாவுடன் இணைந்து களமிறங்கும் இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். இந்தக் கூட்டணிக்கு இசையால் மெருக்கேற்ற இணைந்துள்ளார் அனிருத். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் இந்தப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படம்
சினிமா செய்திகள்

ரஜினி தனுஷ் ஆகியோரை பார்த்து பிரமித்தேன் – நடிகர் கஜராஜ் பேட்டி

2012 ஆம் ஆண்டு வெளியான பீட்சா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கஜராஜ். இயக்குநர் கார்த்திக்சுப்புராஜின் தந்தை என்பது இவருக்குக் கூடுதல் அறிமுகம். பீட்சா படத்தைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அண்மையில் வெளியான பொன்மகள்வந்தாள் படத்தில் பார்த்திபனுக்கு முன்பாக ஜோதிகாவுடன் நீதிமன்றத்தில் மோதுகிற வழக்குரைஞர் வேடத்தில்
சினிமா செய்திகள்

எப்படி மீண்டுவரப்போகிறார் மேக்னா? – கன்னட நடிகர் சிரஞ்சீவிசார்ஜா இரங்கற்குறிப்பு

நடிகர் சிரஞ்சீவி சார்ஜா , கன்னடத் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது கூட அவர் 4 திரைப்படங்களில் நடித்து வந்தார். இதுவரை 23 படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் 39 வயதான சிரஞ்சீவி சார்ஜாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு
சினிமா செய்திகள்

ரேட்டிங்கில் பின் தங்கிய ஹீரோ – சிவகார்த்திகேயன் அதிர்ச்சி

ரஜினி,கமல், விஜய்,அஜீத், சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது திரையரங்குகள் நிரம்பி வழியும்.  அதுபோலவே  இவர்கள் நடித்த படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நேரத்திலும் பெரும்பாலான மக்கள் பார்த்து ரசிப்பார்கள்.  அதுவும் முதன்முறை அப்படம் ஒளிபரப்பாகிறதென்றால் கேட்கவே வேண்டாம். மக்கள் எல்லாம் அப்படத்தைத் தான் பார்ப்பார்கள்.