விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சக்ரா.எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முன்னோட்டத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாகச் சொல்லப்படும் ரெஜினா ஓரிடத்தில் கூட இடம்பெறவில்லை.
சினிமா
கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதுமே பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்துமே கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதில் திரையரங்குகளும் அடங்கும். எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது இதுவரை உறுதியாகவில்லை. இதனால் திரைப்படங்களை நேரடியாக இணைய தளத்தில் வெளியிட பலர் முடிவு செய்துள்ளனர். இந்தியில் அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குரானா நடித்துள்ள ‘குலாபோ சிதாபோ’ திரைப்படம்
சில நாட்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக ஒரு செய்தி மிக வேகமாகப் பரவியது. அச்செய்திக்கு விக்னேஷ் சிவன் ட்விட்டரில் மிகவும் கோபத்துடன் பதிவிட்டார்.அதில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் குழந்தைகள் போன்ற தோற்றத்தில் நடனமாடுவது போன்ற ஒரு காணொலியைப் பதிவிட்டிருந்தார். அதோடு, எங்களைப் பற்றிய
புது இயக்குநர் விவேக் இயக்கத்தில் அருண்விஜய், ரித்திகாசிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் என்று அறிவிக்கப்பட்ட படம் பாக்ஸர். சென்ற வருடம் ஜூலை 5-ஆம் தேதி இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. ஆனால் தற்போது வரை இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் துவங்காமல் உள்ளது. இந்நிலையில் நேற்று அருண் விஜய் ட்விட்டரில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் அவர்
ஜூன் 22 ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் விஜய். இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால், கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனால், அவர்கள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மட்டும் வழங்கினார்கள். விஜய் பிறந்த நாளன்று சமூக வலைதளங்களில், விஜய் குறித்த தகவல்கள் எனப் பலருமே பகிர்ந்து வந்தார்கள். இதில் ஜெயா
கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாத மத்தியில் தொடங்கி படிப்படியாகத் திரையரங்குகள் மூடப்பட்டன. மார்ச் 15 ஆம் தேதியன்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில்
ஜோதிகா நடித்த பொன்மகள்வந்தாள், கீர்த்திசுரேஷ் நடித்த பெண்குயின், காயத்ரி ரகுராம் நடித்த யாதுமாகி நின்றாய் ஆகிய படங்கள் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாக இணைய தளத்தில் வெளியாகின. இவற்றில் பொன்மகள்வந்தாள் படம் தவிர மற்ற இரு படங்களும் கவனிப்பாரின்றிப் போய்விட்டன. இந்நிலையில் நான்காவதாக ஒரு படம் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கிறது. சந்தான மூர்த்தி இயக்கத்தில்
இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.இந்நாளில் விஜய் தற்போது நடித்து வரும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித்குமார், நாளேடுகளில் விஜய் பிறந்தநாளையொட்டி விளம்பரம் கொடுத்திருக்கிறார். அண்மைக்காலங்களில் ஒரு நடிகரின் பிறந்தநாளுக்கு தமிழகம் முழுக்க விளம்பரம் வந்திருப்பது இப்போதுதான் என்கிறார்கள். மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ்
புதுமுக இயக்குநர் யு.அன்பு இயக்கத்தில் சிபிராஜ், நட்டி, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்திருந்த படம் வால்டர். பிரபுதிலக் தயாரிப்பில் உருவான இந்தப்படம் மார்ச் 13 ஆம் நாள் வெளியானது. ஒரு சமுதாயக் கருத்தை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கொரோனா சிக்கல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இப்படத்தின் ஓட்டம் தடைபட்டது. மூன்று மாதங்கள் கடந்தும்
தமிழ்த்திரையுலகின் பிரபல நடன இயக்குநர் ரகுராமின் மகளான காயத்ரி ரகுராம் கதாநாயகியாக நடித்தார்.அதன்பின் நடன இயக்குநர் அவதாரம் எடுத்தார். முன்னணி இயக்குநர்கள் மற்றும் நாயகர்களின் படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றிய காயத்ரி ரகுராம், இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். அதன்பின் ‘யாதுமாகி நின்றாய்’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார். ‘சுஜா





















