பல ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருந்தாலும் கார்த்தி நடித்த கைதி படத்தின் மூலம் பெரும்புகழ் பெற்றவர் நடிகர் ஜார்ஜ். அவருடைய மகன் பிரிட்டோ இப்போது கதாநாயகனாக நடிக்கிறார். தூங்கா கண்கள் என்கிற படத்தை கோல்டன் ஸ்டார் சினிமாஸ் மற்றும் வெற்றி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து
செய்திக் குறிப்புகள்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்க தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. தமிழகத்தில் கல்விக் கூடங்கள், திரையரங்குகள் ஆகிய அனைத்துமே மூடப்பட்டுள்ளன. மேலும் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் திரைப்படத் தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
எழுத்தாளர், இயக்குநர், நாடக நடிகர், தொகுப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர் விசு. 1945 ஆம் ஆண்டு பிறந்த விசுவின் முழுப்பெயர் எம்.ஆர். விஸ்வநாதன். வயது முதிர்வு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணத்தால் வீட்டில் ஒய்வு எடுத்து வந்தார்.மார்ச் 22 மாலை 5.30 மணி அளவில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.அவருக்கு வயது 75. அவரிடம் பல ஆண்டுகள் உதவியாளராகப் பணியாற்றிய இயக்குநர்
விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப்படும் 10 விழுக்காடு டிடிஎஸ் (TDS) வரியை முற்றிலுமாக இரத்து செய்யவேண்டும் இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, வரும் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை விநியோகிப்பதில்லை என்று ஒரு மனதாக
உலகமெங்கும் கொரோனா வைரஸ் அச்சம் தொற்றிக் கொண்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 114 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இரண்டுமே கல்வி நிறுவனங்கள்,வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது. தற்போது தமிழ்த் திரையுலகில் உருவாகி வரும் படங்களின் படப்பிடிப்புகளும்
ஆணவக்கொலைகளை விமர்சித்த படம் கன்னிமாடம். நல்ல வரவேற்பைப் பெற்ற அப்படத்தின் இயக்குநர் போஸ்வெங்கட் புதியபடமொன்றை கதை எழுதி இயக்குகிறார். இப்படம், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வருமேயானால் அது நீருக்காகவே இருக்கும் என்ற கணிப்புகளைப் புறந்தள்ளி, நீருக்கும் ஊருக்கும் போருக்கும் உள்ள தொடர்புகளை, சமுதாயக் கண்ணோட்டத்தோடு, நகைச்சுவையும்,
புதுமுக இயக்குநர் யு.அன்பு இயக்கத்தில் சிபிசத்யராஜ் நாயகனாக நடித்துள்ள படம் வால்டர்.இதில் சிபிராஜ் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.இந்தப்படத்துக்கு இசை தர்மா பிரகாஷ், ஒளிப்பதிவு இராசாமதி, படத்தொகுப்பு எஸ்.இளையராஜா பாடல்கள் – அறிவுமதி, அருண் பாரதி, உமா தேவி. இப்படம் மார்ச் 13 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.அதை முன்னிட்டு படக்குழு மார்ச் 7 அன்று படக்குழுவினர்
கர்நாடகாவில் நடந்த கலவரத்தில் தன் குடும்பத்தைக் காப்பாற்றிய கன்னடர் ஒருவர் பற்றி டிம்டிப் பட விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் ருசிகர தகவலை வெளியிட்டார். எல்.சி. நீரஜா ஃபிலிம்ஸ் வழங்க டாக்டர் தணிகாசலம் தயாரிப்பில் அருணாச்சலம் ஆனந்த் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் ‘டிம் டிப்’. இப்படத்தில் புதுமுக நாயகன் மோனிஷ் குமார், சஞ்சனா
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில்….. அனைத்து பத்திரிகை நண்பர்களிடமும் ரொம்ப நெருக்கமாக எனது குடும்பம் போலவுமே பழகி வருகிறேன். யாருடைய அழைப்பையும் தவிர்த்ததில்லை. மற்றவர்கள் தன் படம் பற்றி ஒளித்துவைக்கும்
மாபெரும் வெற்றி பெற்ற நானி என்கிற தெலுங்குப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். விரைவில் வெளிவரவுள்ள அந்தப்படத்தின் பெயர் சிவகாமி. மாயஜாலங்கள் நிறைந்த சாமி படங்கள் வழக்கற்றுப் போன நிலையில் தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஒரு சாமி படமாக ஆவிகள், பேய்களை அடக்கும் அம்மன் படமாக திகில் கலந்து தயாராகியிருக்கிறது “சிவகாமி” திரைப்படம். இத்திரைப்படத்தை எம்.டி.சினிமாஸ்





















