Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 103)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

சூர்யாவுக்கு டி.ராஜேந்தர் எதிர்ப்பு

தமிழ்தித்ரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்கூட்டமைப்பின் அறிக்கை…. நேற்று (02.09.2020) தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பின் சந்திப்பு ஜூம் செயலி மூலமாக நடைபெற்றது. இந்தச்சந்திப்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள்….. 1. ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் ஒரு படத்தை
செய்திக் குறிப்புகள்

படப்பிடிப்பு அனுமதியோடு இதையும் செய்தால்தான் மீள முடியும் – அரசுக்கு பாரதிராஜா கடிதம்

இயக்குநர் பாரதிராஜா தமிழக முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் இன்று எழுதியுள்ள திறந்த கடிதம்…… வணக்கம்! இந்தக்காலகட்டத்தில் எங்கள் சங்கங்கள் சுய நிர்வாகமின்றி கட்டமைப்பு, உள்தேவைக்கான சுய முடிவுகள் எடுக்க முடியாமல் போனாலும், எங்களின் தேவைகளை அறிந்துகொள்ள உங்களிடம் வந்து கலந்துகொள்ள பெரும் உதவியாக இருந்தீர்கள். எப்போதெல்லாம் நாங்கள் சந்திக்கமுடியுமா
Uncategorized செய்திக் குறிப்புகள்

தமிழ்த்திரையுலகின் இருபெரும் குடும்பங்களை இணைத்த திருமணம்

நடிகர் அதர்வா முரளி மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…..  தமிழ் சினிமாவின் இரண்டு பெருங்குடும்பங்கள் ஒருங்கிணைந்துள்ளது. மறைந்த புகழ்மிகு நடிகர் முரளி குடும்பம் மற்றும் பன்னெடுங்காலமாக தயாரிப்புத் துறையில் கோலோச்சும் சேவியர் ப்ரிட்டோ குடும்பம் ஆகிய இரு குடும்பமும் தற்போது உறவால்
Uncategorized செய்திக் குறிப்புகள்

சூர்யாவைக் காயப்படுத்தாதீர்கள் மனம் வலிக்கிறது – பாரதிராஜா வேண்டுகோள்

சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இந்தப்படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளியிட முடிவு செய்தார் சூர்யா. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் ஹரியும் சூர்யாவுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இச்சிக்கல் குறித்து இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்….
செய்திக் குறிப்புகள்

சூரரைப் போற்று இணையதள வெளியீடு ஏன்? – சூர்யா விளக்க அறிக்கை

சூரரைப் போற்று படம் நேரடியாக இணைய தளத்தில் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…… இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையிலும்‌ ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது’ என்ற எழுத்தாளர்‌ பிரபஞ்சனின்‌
Uncategorized செய்திக் குறிப்புகள்

பாரதிராஜா அழைப்பு சிம்பு ஆதரவு

திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 5 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் சிகிச்சை
செய்திக் குறிப்புகள்

1947 ஆகஸ்ட் 15 இல் பிறந்த திரையுலகப் பிரபலம்

படத்தொகுப்பாளர் இயக்குநர் ஆகிய பொறுப்புகளை ஏற்று திரையுலகில் 50 வருட அனுபவம் மிக்கவர் பீ.லெனின் இவர் 1947 ஆம் ஆண்டு 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற அதே நாளில் பிறந்தார் என்பது தனிச்சிறப்பு. இன்றும் தனது 74 ஆவது வயதிலும் உற்சாகத்தோடு, புதிய சிந்தனையோடு கட்டில் திரைப்படத்திற்குக் கதை, திரைக்கதை,வசனம், படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
செய்திக் குறிப்புகள்

150 நாட்கள் துயரம் – முடிவுக்குக் கொண்டு வர பாரதிராஜா கோரிக்கை

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக தமிழக முதல்வருக்கு ஒரு திறந்த கடிதம் எழுதியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. அதன் விவரம்…. மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம்! தமிழகத்தில் பொதுமுடக்கம் தொடங்கி இன்றோடு 150 நாட்கள் ஆகிவிட்டது. எங்கள் திரைப்படங்கள் திரையரங்கில் 150 நாட்கள் ஓடி சாதனை புரிந்தால் அப்படியொரு மகிழ்வும் கொண்டாட்டமும் கொள்வோம்.
செய்திக் குறிப்புகள்

பாரதிராஜாவை தலைவராகக் கொண்டு புதிய சங்கம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்த் திரையுலகில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கென புதிய சங்கம் ஒன்று உருவாகிறது என்றும் அதன் தலைவராக பாரதிராஜா இருப்பார் என்றும் செய்திகள் வந்தன.இதுதொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 2)பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், சமீபகாலமாக பல்வேறு ஊடகங்களில் எனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும் நிர்வாகிப் பட்டியல் பற்றியும் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. எந்த ஒரு முடிவாக
செய்திக் குறிப்புகள்

மான நஷ்ட வழக்கு போடுவேன் – ஞானவேல்ராஜா எச்சரிக்கை

பண மோசடி வழக்கில்,திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். ஆஜராகத் தவறினால் காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 23 அன்று உத்தரவிட்டது. உடனே 300 கோடி மோசடி வழக்கில் ஞானவேல்ராஜா என்று செய்திகள் வரத்தொடங்கின.இந்தச் செய்தி தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை