விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படம் குறித்துப் பல்வேறு செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.இப்படம் விஜய்யின் 68 ஆவது படம். இதற்கடுத்து விஜய் நடிக்கவிருக்கும்,
திகட்டத் திகட்ட ஒரு காதல் அதன்பின் திருமணம் அதற்குப் பின் கணவன் மனைவி சண்டை எனப்போனால் அது ஏற்கெனவே வந்த கதையாகிவிடும். எனவே அதனுடன் ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்குமான மோதலை வைத்து அதன் விளைவுகள் என்னென்ன? என்பதைச் சேர்த்து புதியதாக்கிக் குஷி படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷிவநிர்வானா. திகட்டத் திகட்டக் காதலுக்கு மிகப்பொருத்தமான இணையராக விஜய்தேவரகொண்டாவும்
தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி தெலுங்கில் போய் முன்னணி நடிகையாகி மீண்டும் தமிழுக்கு வந்து இங்கும் முன்னணி நடிகையாகப் புகழ் பெற்றிருப்பவர் சமந்தா. செப்டம்பர் 1 ஆம் தேதி தெலுங்குநடிகர் விஜய்தேவரகொண்டாவுடன் அவர் நடித்திருக்கும் குஷி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்தபோதுதான் மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அந்தப்படத்தின்
தெலுங்கு இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி, ‘வெண்ணிலா’ கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி.முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்
சாகுந்தலா கதையில், சாகுந்தலா விஸ்வாமித்திர முனியர் மூலம் மோனகாவுக்கு பிறந்த குழந்தை. பிறக்கும்போதே ஆதரவற்றவளாக இருக்கும் சாகுந்தலாவை கண்வ மகரிஷி தனது சொந்த மகளாக வளர்க்கிறார். சாகுந்தலா வளர்ந்து பெரியவளாகிறாள். அப்போது ஒருநாள், ஹஸ்தினாபுரத்தின் அரசன் துஷ்யந்தன் கண்வ மகரிஷியின் ஆசிரமத்திற்கு வருகிறான். சாகுந்தலாவைப் பார்த்ததுமே அவள் மேல் காதல் வயப்படுகிறான். சகுந்தலாவும்
2000 ஆம் ஆண்டில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற படம் குஷி.23 ஆண்டுகளுக்குப் பிறகு அதேபெயரில் ஒரு படம் வெளியாகவிருக்கிறது. தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை
2022 ஆண்டில் இரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களில் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தென்னிந்தியத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திர கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.நயன்தாரா மற்றும் சமந்தா முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தை எழுதி
திரைப்பட இரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”. தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க,இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா,சமந்தா என தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம்
நடிகை சமந்தா இப்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்துமுடித்துள்ளார். இந்நிலையில், அவர் தன் கணவர் நாகசைதன்யாவைப் பிரிந்தார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்பின், அவர் சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருப்பார் என்றும் சொன்னார்கள். ஆனால், அவர் உடனடியாக ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க
நாகசைதன்யா – சமந்தா திருமண முறிவு அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளீயான பிறகு அதுகுறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று.. சமந்தாவிற்கு ஜீவனாம்சமாக 200 கோடி ரூபாயை நாக சைதன்யா குடும்பத்தின் சார்பில் தர முன்வந்ததாகவும் அதனை ஏற்க சமந்தா மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாகசைத்தன்யாவின் குடும்பத்திடம் இருந்து ஒரு ரூபாய் கூட