Home Posts tagged Warrant
செய்திக் குறிப்புகள்

விலங்கு வெற்றியால் இரசிகர்களுக்கு வாரண்ட் – குழுவினர் உற்சாகம்

விமல் நடித்த விலங்கு இணையத்தொடர் மற்றும் சூரி நடித்த மாமன் படம் ஆகியவற்றின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிகராகியிருக்கிறார். அவர், முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இணையத் தொடர் வாரண்ட். இந்தத் தொடரின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ்,விக்னேஷ் நடராஜன் உடன் இணைந்து
சினிமா செய்திகள்

கதைத் திருட்டு சிக்கல் – பத்தாண்டுகளாகத் தப்பிய ஷங்கர் இப்போது மாட்டிக்கொண்டார்

எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜுகிபா கதை, ‘திக்திக் தீபிகா’ என்ற பெயரில் கடந்த 2007 ஆம் ஆண்டு நாவலாக வெளியானது. 2010 அக்டோபரில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படம் வெளியானது.அதைப் பார்த்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதை தன்னுடைய ‘ஜுகிபா’ கதை எனக்கூறி, ‘எந்திரன்’ படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு