அஜீத் தற்போது வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அமிதாப்பச்சன் கெளரவ வேடத்தில் நடித்த பிங்க் என்கிற இந்திப்படத்தின் மொழிமாற்றுதான் இந்தப்படம் என்கிறார்கள். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் இந்தப்படம் அஜீத்
நடிகர் அஜித், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தலைமை ஹெலிகாப்டர் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் பதவி வகித்து வந்தார். இவர் தலைமையில் இயங்கிய தக்சா குழு பல்வேறு வெற்றிகளை குவித்திருந்தது. அவசரம் மற்றும் பேரிடர் காலத்தின்போது, மக்களுக்கு உதவும் வகையில், ஒருவர் பயணம் செய்யும் படியான நவீன விமானத்தை அண்ணா பல்கலைக்கழக குழு தயாரித்தது. இதில் ஆலோசகராக 10 மாதங்கள் பணி புரிந்த அஜித்
சனவரி 10,2019 அன்று ரஜினி நடித்த பேட்ட மற்றும் அஜீத் நடித்த விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியாகின. வெளியான நாள் முதல் இவ்விரு படங்களுக்கிடையே எந்தப்படம் அதிக வசூல் செய்தது? என்கிற விவாதங்கள் காரசாரமாக நடந்துவந்தன. பேட்ட 100 கோடி வசூல் செய்யும் என்று அந்தப்படத் தயாரிப்பு நிறுவனம் சொன்னது. உடனே விஸ்வாசம் 125 கோடி வசூல் செய்யும் என்று அந்தப்படத்தை வெளியிட்ட நிறுவனம் சொன்னது.
2011 ஆம் ஆண்டு கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கிய சிவா, அதைத் தொடர்ந்து அஜீத்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் அண்மையில் வெளியான விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கினார். தொடர்ந்து நான்கு படங்கள் சிவா இயக்கத்திலேயே நடித்த அஜீத், இப்போது சதுரங்கவேட்டை வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். அடுத்த படமும் அவருடைய இயக்கத்திலேயே அஜீத் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால்
அரசியலில் தனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த வித ஆர்வமும் இல்லை என்று நடிகர் அஜீத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…. நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறித்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாகப் புரிந்து
சிவா இயக்கத்தில் அஜீத் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் சனவரி 10 ஆம் தேதியன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தின் விளம்பரங்கள் அனைத்திலும் அஜீத் மட்டும்தான் இருக்கிறார். பட நிறுவனம் வெளியிடும் விளம்பரங்களில்தான் இந்த நிலை. இதனால் படத்தின் நாயகி நயன்தாரா கடும் கோபத்துக்கு ஆளாகிவிட்டாராம். படத்தில் அவருடைய வேடத்துக்கும் நடிப்புக்கும் மிகுந்த
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் சனவரி 10 அன்று வெளியானது. படம் வெளியான பிறகு, இந்தப் படத்தின் கதை, தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘துளசி’ படத்தின் கதைதான் என்று சொல்லப்படுகிறது. கணவனின் வன்முறை குணத்தால் அவரைப் பிரிந்து மகனுடன் தனியாக வாழ்கிறாள் மனைவி. மனைவியின் கோபத்தால் தன் சொந்த
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட, சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் ஆகிய 2 படங்களும் சனவரி 10, 2019 அன்று திரைக்கு வந்தன. தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டன. வெளிநாடுகளிலும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியானது. இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது.
அரிசி ஆலை வைத்துக்கொண்டு வசதியாக இருக்கும் அஜீத்துக்கு ஊரில் நிறைய சொந்தங்கள். அவர்களுக்கெல்லாம் அவர்தான் தலைவர். அவர் நின்றால் பொதுக்கூட்டம் நடந்தால் ஊர்வலம் என்று ஊரில் அதகளம் செய்துகொண்டிருக்கிறார். அந்த ஊருக்கு மருத்துவ முகாம் அமைக்க வரும் நயன்தாராவுக்கு அவர் மேல் காதல் அதன்பின் திருமணம் அழகான பெண் குழந்தை. இப்படியே போனால் சுவாரசியமாக இருக்காதே, அதனால் கணவன்
சிவா இயக்கத்தில் அஜீத் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த விஸ்வாசம் இன்று வெளியானது. ஒரு படம் குறித்த வர்த்தக புள்ளி விபரங்கள் மற்றும் வசூல் கணக்குகள் படத்தின் வெற்றிக்கு தெளிவற்ற ஒரு உறுதிமொழியை போல இருக்கும். விநியோகஸ்தர்கள் உணர்ச்சி ரீதியாக மகிழ்ச்சியாக இருப்பது தான் உண்மையான வெற்றி என்பதை நிரூபிக்கிறது. பல ஆண்டுகளாக இத்தகைய நிகழ்வுகள் தான் ஒரு திரைப்படத்தின் வெற்றிகரமான