விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்ட பலர் நடிப்பில் சனவரி 14 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘நேசிப்பாயா’. இதன் இசை வெளியீட்டு விழா சனவரி 3 ஆம் தேதி நடைபெற்றது.எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.
அறிந்தும் அறியாமலும், பட்டியல், அஜித்துடன் பில்லா,ஆரம்பம் ஆகிய படங்களுக்குப் பிறகு இந்தியில் ஷெர்ஷா என்ற படத்தை இயக்கினார் இயக்குநர் விஷ்ணுவர்தன். அதன்பின் இப்போது, மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மருமகன் இயக்குநர் சினேகாவின் கணவர் எனப் பல பெரிய அடையாளங்களைக் கொண்ட ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் நேசிப்பாயா படத்தை இயக்கியுள்ளார்.
விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் படம் ‘நேசிப்பாயா’.எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இப்படத்தின் முதல்பார்வை வெளியீட்டு விழா ஜூன் 28 அன்று நடைபெற்றது. நிகழ்வில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசியதாவது…. பிஸி ஷெட்யூலில் நேரம் ஒதுக்கி வந்த நயன்தாரா மேம்க்கு நன்றி. ஆர்யா
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தைத் தயாரித்தவர் சேவியர் பிரிட்டோ.அவருடைய மகள் சினேகாபிரிட்டோ ஒரு திரைப்பட இயக்குநர். அவருக்கும் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கும் திருமணம் நடந்தது. ஆகாஷுக்கும் திரைப்படங்களில் நடிக்கவேண்டுமென ஆசை. மருமகனின் ஆசையை நிறைவேற்ற முன்வந்தார் மாமனார் சேவியர் பிரிட்டோ. அதற்காக, 2021 ஏப்ரல் 14 அன்று சேவியர் பிரிட்டோ வெளியிட்ட அறிவிப்பில், மாஸ்டர்
விஜய் நடித்த மாஸ்டர் படத்தயாரிப்பாளர்களில் ஒருவர் சேவியர் பிரிட்டோ. இவருடைய மகள் சினேகாபிரிட்டோ. இவர் ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இவருக்கும் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கும் திருமணம் நடந்தது. ஆகாஷுக்கும் திரைப்படங்களில் நடிக்கவேண்டுமென ஆசை. அதனால் மாமனார் சேவியர் பிரிட்டோவே அவரை வைத்துப் படம் தயாரிக்க முன்வந்தார். அதற்காக, 2021 ஏப்ரல் 14 அன்று சேவியர் பிரிட்டோ
விஜய்யின் மாஸ்டர் படத்தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாபிரிட்டோவுக்கும் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கும் திருமணம் நடந்தது. ஆகாஷுக்கும் திரைப்படங்களில் நடிக்கவேண்டுமென ஆசை. மருமகனின் ஆசையை நிறைவேற்ற முன்வந்தார் மாமனார் சேவியர் பிரிட்டோ. அதற்காக, 2021 ஏப்ரல் 14 அன்று சேவியர் பிரிட்டோ வெளியிட்ட அறிவிப்பில், மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எக்ஸ்பி
அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா சிக்கல் காரணமாகத் தடைபட்டிருக்கிறது. இந்நிலையில்,இப்படத்துக்கு அடுத்து ஒரு படத்தில் நடிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் அஜீத் நடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றனவாம். அந்தப்படத்தை இயக்க


















