சீனு ராமசாமி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. இப்படம் இம்மாதம் 22 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படம் ஒரு விநோதமான சிக்கலைச் சந்தித்திருக்கிறது. இயக்குநர் சீனுராமசாமி, தன்னுடைய படங்களை கட்சி வேறுபாடு பார்க்காமல் எல்லா அரசியல்
பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராகக் களமிறங்கி, தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தனிக் கதாநாயகியாக கவனம் ஈர்த்தவர் நடிகை வசுந்தரா. எஸ்.பி.ஜனநாதன், சமுத்திரக்கனி, சீனுராமசாமி என முத்திரை இயக்குநர்களின் கையால் மோதிரக்குட்டு பெற்றவர். தற்போது சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படம் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார். தற்போது தான் நடிக்கும் படங்கள், ஏன் இந்த
சீனு ராமசாமி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. இப்படம் இம்மாதம் 22 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தைப் பார்த்துவிட்டு விஜய்சேதுபதி நெகிழ்ச்சியுடன் மனம் திறந்து கூறியதாவது, இயக்குனர் சீனு ராமசாமி சார் இயக்கத்துல, உதயநிதி ஸ்டாலின் சார் நடிச்ச கண்ணே கலைமானே படம் பார்த்தேன். இது ரொம்ப அன்பான, அழகான ஒரு திரைப்படம்.
தமிழின் மிகப்பெரிய படம் 2.ஓ. அப்படம் நவம்பர் 29 அன்று வெளியானது. அப்படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் பேட்ட. இந்தப்படம் 2019 பொங்கல்நாளில் வெளியாகவிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும்
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, அதிதி உட்பட பலர் நடிக்கும் படம் சைக்கோ. இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 7 அன்று சென்னையில் தொடங்கியது. சில நாட்களில் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு கோவையில் செப்டம்பர் 26 முதல் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் எனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குநர்
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, அதிதி உட்பட பலர் நடிக்கும் படம் சைக்கோ. இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 7 அன்று சென்னையில் தொடங்கியது. சில நாட்களில் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு கோவையில் செப்டம்பர் 26 முதல் தொடங்கவிருக்கிறதாம். அன்று தொடங்கி தொடர்ந்து நாற்பதுநாட்கள் நடைபெறவிருக்கிறதாம். அதோடு மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடையும் என்று
சீனுராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தைத் தொடர்ந்து தற்போது கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நடித்து வருகிறார் உதயநிதி. இந்தப் படத்துக்குப் பிறகு, அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். மிஷ்கின் படத்தில் உதயநிதி ஜோடியாக அதிதி ராவ் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘சைக்கோ’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். செப்டம்பர் 6-ம் தேதி இந்தத் தலைப்பை அதிகாரபூர்வமாக
உதயநிதிஸ்டாலின் இப்போது சீனுராமசாமி இயக்கியிருக்கும் கண்ணே கலைமானே படத்தில் நடித்திருக்கிறார். அப்படத்தைத் தொடர்ந்து அவர் இரும்புத்திரை இயக்குநர் மித்ரன், அட்லியிடம் பணியாற்றிய ஈனோக் ஆகியோருடைய இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது உதயநிதி புதிய கூட்டணி அமைத்திருக்கிறாராம். துப்பறிவாளன் படத்துக்குப் பிறகு இயக்குநர் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில்



















