நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் தொடர்ந்து வித்தியாசமான களங்களில், சிறந்த கதைகளைக் கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது “விருமன்” என்று தலைப்பிடப்பட்ட புதிய படத்தைத் தயாரிக்கிறது. இதில் கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா-ஜோதிகா
புது இயக்குநர் சை.கெளதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நாயகியாக நடிக்கும் படம் ராட்சசி.இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஜூன் 25 அன்று நடந்தது. அதில், சண்டைப்பயிற்சியாளர் சுதேஷ், படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜ், இசையமைப்பாளர் ஷான்ரோல்டன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ஒளிப்பதிவாளர் கொகுல்பினாய்,ஜோதிகா, பூர்ணிமாபாக்யராஜ்,இயக்குநர் சை.கெளதம்ராஜ், நடிகர் கவிதாபாரதி, நடிகர்
செல்வ ராகவன் இயக்கத்தில் சூர்யா சாய்பல்லவி ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் என்.ஜி.கே. மே 31 ஆம் வெளியான அந்தப்படத்துக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை. வசூலிலும் அப்படம் மிகவும் பின்தங்கியிருக்கிறதாம். அதோடு கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் படம் வெளியானதிலிருந்து அதுபற்றி எதுவும் பேசாமல் இருந்தார் நடிகர் சூர்யா. படம் வெளியாகி எட்டு நாட்கள்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தைக் குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்தவர் நடத்திய கொடூர தாக்குதலில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பல வீரர்கள் இன்னும் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புல்வமா தாக்குதல் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சூர்யாவும்,நடிகர் கார்த்தியும் இணைந்து அகரம் அறக்கட்டளை மூலம் வறுமையால் கல்வி கற்க முடியாமல் இருக்கும் ஏழை மாணவ-மாணவிகளுக்கு இலவசக் கல்வி வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அகரம் அறக்கட்டளை மூலம் செலுத்துகின்றனர். தங்கிப் படிப்பதற்கும் வசதி செய்து கொடுத்துள்ளனர். தற்போது இலவசக் கல்வி வழங்கத் தகுதியான ஏழை மாணவர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது.
2 டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.ஜோதிகா நடிக்கிரார். இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கிவைத்தார். இதற்கான விழாவில் சூர்யா, ஜோதிகா, ரேவதி, நடிகர்கள் ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், இயக்குநர் பிரம்மா, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கப் பொருளாளர் எஸ் ஆர்
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘என்.ஜி.கே’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு படுதீவிரமாக நடைபெற்றது. படப்பிடிப்புக்கு இடையே, செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனால். ‘என்.ஜி.கே’ படம் தீபாவளி
சூர்யா இப்போது செல்வ ராகவன் இயக்கத்தில் என் ஜி கே படம் மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளிலும் மாறி மாறி கலந்து கொள்கிறார். இவற்றில் என்ஜிகே படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என்று சொல்லப்படுகிறது. அடுத்து கே.வி.ஆனந்த் படம் இருக்கிறது. இந்நிலையில் இவற்றிற்கு அடுத்து ஓர் அதிரடிக் கூட்டணியை
சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘என்.ஜி.கே’. ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி ஆகிய இரண்டு நாயகிகள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஜெகபதி பாபு, இளவரசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இப்படத்துக்கு, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில்
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தின் படப்பிடிப்பு ஆந்திரமாநிலம் ராஜமுந்திரியில் வைத்து நடைபெற்று வருகிறது. சூர்யா நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பு அங்கே நடைபெறுகிறது என்று இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் பதிவிட்டார். இதனால் தகவல் தெரிந்துகொண்ட அங்குள்ள ரசிகர்கள் அவரைக் காண படப்பிடிப்புத் தளத்துக்கு