அரண்மனை, பேய், நகைச்சுவை ஆகிய அம்சங்களை மையமாகக் படங்களின் வரிசையில் சின்னச் சின்ன மாற்றங்களுடனும் புதிய தீயசக்தியின் அறிமுகத்துடனும் வந்திருக்கிறது அரண்மனை 4. பழைய அரண்மனையொன்றை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார் சந்தோஷ் பிரதாப்.அவருடைய மனைவி தமன்னா மற்றும் இரண்டு குழந்தைகள் மட்டுமின்றி
அரண்மனை படத்தின் நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திரக்கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கவலை மறந்து சிரித்துக் கொண்டாடும் வகையிலான ஹாரர் காமெடியாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுந்தர் சி. இப்படத்தில் சுந்தர் சி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, கே ஜி எஃப்
2014 ஆம் ஆண்டு வெளியாகி, குடும்பங்களைக் குதூகலப்படுத்திய பேய்ப் படம் அரண்மனை.சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு,2016 ஆம் ஆண்டு அரண்மனை 2 படமும் 2021 ஆம் ஆண்டு அரண்மனை 3 ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. முதல் மூன்று பாகங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, தற்போது நான்காம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் (Benzz Media
சுந்தர்.சி இயக்கத்தில் விமல், அஞ்சலி, சிவா, ஓவியா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2012 மே 11 ஆம் தேதி வெளியான படம் கலகலப்பு. முழுநீள நகைச்சுவைப் படமாக அமைந்திருந்த அந்தப்படம் வெற்றி பெற்றது. அதனால், அப்படத்தின் இரண்டாம்பாகமான கலகலப்பு 2 உருவானது. 2018 பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான அந்தப்படத்தையும் சுந்தர்.சி யே இயக்கியிருந்தார். ஆனால் இரண்டாம்பாகத்தில் நாயகர்களாக ஜீவா, ஜெய், சிவா
தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வருபவர் சுந்தர்.சி. இரசிகர்களுக்காக மட்டுமே படம் என்பதில் உறுதியாக இருப்பவர் சுந்தர் சி.அவர் இயக்கும் படங்கள், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இரசிக்கும்படி இருக்கும். தமிழில் பேய்ப் படங்களைக் குழந்தைகளும் கொண்டாடிப் பார்க்கும் வண்ணம் மாற்றியவர் அவர். அவர் இயக்கத்தில், 2014 ஆம் ஆண்டு வெளியாகி, குடும்பங்களைக்
ரைட் ஐ தியேட்டர்ஸ் (Right Eye Theatres) சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் வி.இசட்.துரை தயாரிப்பில், தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில்,இயக்குநர் வி.இசட்.துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று, 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில்
சென்னையின் முன்னாள் ரவுடி சுந்தர்.சி திருந்தி, நண்பர் தம்பிராமையாவுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், வடசென்னையை ஜெய்ஸ் ஜோஸ், மத்திய சென்னையை விஷால் ராஜன், தென் சென்னையை பிரபாகர் ஆகியோர் தம் வசம் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்குள் மொத்த சென்னையின் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி. மத்திய சென்னை விஷால்ராஜனுக்கும் தென்சென்னை பிரபாகருக்கும் இடையிலான
இயக்குநர் சுந்தர்சி நடிகை குஷ்பு தம்பதியருக்கு அவந்திகா, அனந்திகா ஆகிய இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர்களில் மூத்த மகளான அவந்திகா திரைத்துறைக்கு வருகிறார் என்று சொல்லப்பட்டது. உடனே அவர் கதாநாயகியாக நடிக்கப்போகிறார் என்கிற செய்திகள் வரத்தொடங்கின.அது எப்போது? என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், அவர் தற்போது திரைத்துறைக்கு வந்துவிட்டார். அது வெளியில் யாருக்கும் தெரியவில்லை.
விஜய்சேதுபதி அடுத்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் சந்தானம் இன்னொரு கதாநாயகன் போல் நடிக்கவிருக்கிறார். சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம்ரவி ஆர்யா உட்பட பலர் நடிப்பில் சங்கமித்ரா என்கிற படம் உருவாகும் என்று சொல்லப்பட்டது. இந்தப்படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்த தேனாண்டாள் நிறுவனம் பொருளாதாரச் சிக்கலில் சிக்கியதால் அது நடக்கவில்லை. இப்போது
தமிழ்த்திரையுலகில் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்பவைகளில் ஒன்று தேனாண்டாள் ஃபிலிம்ஸ். அந்நிறுவனம் 2017 இல் விஜய் நடித்த மெர்சல் படத்தைத் தயாரித்து வெளியிட்டது.அப்படம் பெரிய வசூலைப் பெற்றது என்றாலும் தயாரிப்பு நிறுவனத்துக்குப் பொருட்ச் சிக்கலை ஏற்படுத்தியது. அதன்விளைவாக, அந்நிறுவனம் சுந்தர்.சி இயக்கத்தில் பெரும்பொருட்செலவில் தயாரிப்பதாகத் திட்டமிட்டிருந்த