பாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள், குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். இதில் தமிழ்ப்படம் 2 இன் இயக்குநர் அமுதன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். ரஜினி, கமல், விஜய், அஜீத்,விக்ரம், சூர்யா, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் உட்பட எல்லா நடிகர்களின்
கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் படம் ஜூலை 13 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. விரைவில் வெகு விரைவில் என்று விளம்பரப்படுத்திக்கொண்டிருந்த கடைக்குட்டி சிங்கம் படம் ஜூலை 13 என்று ஜூலை 9 மதியம் அறிவித்தார்கள். அப்படத்தின் வெளியீட்டுத்தேதியை அறிவித்த கொஞ்ச நேரத்தில் தமிழ்ப்படம் 2 ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள். இப்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அனுமதி
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் இப்போது, ‘விசுவாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அதில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முதல் கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடைபெற்றது. அஜித்,நயன்தாரா சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளும், ஒரு சண்டைக் காட்சியும் அங்கு படமாக்கப்பட்டன. அத்துடன் முதல் கட்டப்
இயக்குநர் சிவா இயக்கி வரும்‘விசுவாசம்’படப்பிடிப்பில் அஜித் கலந்துகொண்டிருக்கிறார். ஐதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் அதற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கே திட்டமிட்ட நாட்களை கடந்து படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து வருவதால் அஜித்திற்காக போடப்பட்ட அறையை நீட்டிக்க வேண்டிய நிலை எழுந்தது. ஆனால் அந்த அறை பாலிவுட் ஆக்டர் ரன்வீர் சிங்கிற்கு ஏற்கெனவே புக் செய்யப்பட்டதால்
மே 7 முதல் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது.ஐதராபாத்தில் நடக்கும் அப்படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டு நடித்து வருகிறார். நீண்ட நாட்கள் கழித்து இதில் சால்ட் – அண்ட் பெப்பர் லுக் இல்லாமல் அஜித் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படப்பிடிப்பு புகைப்படங்கள் எதுவுமே வெளியாகக்கூடாது என்று பல கெடுபிடிகள்
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தின் நடிக்கவிருக்கிறார் அஜித். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்தப் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். 2018 தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டது.
வீரம்,வேதாளம்,விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜித்தும்,இயக்குநர் சிவாவும் ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைந்திருக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 23-ந் தேதி தொடங்க இருந்த நிலையில்,திரையுலகின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் படப்பிடிப்பு தொடங்காமல் இருக்கிறது. வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு, படப்பிடிப்பு தொடங்குவது குறித்த அறிவிப்பு
விவேகம் படத்தை அடுத்து அஜித்குமார், விசுவாசம் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சிவா டைரக்டு செய்கிறார். இருவரும் ஏற்கனவே வீரம்,வேதாளம்,விவேகம் ஆகிய 3 படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். 4-வது முறையாக, விசுவாசம் படத்தில் இணைகிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இதில், அஜித்குமார் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நகைச்சுவை
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படம் விசுவாசம். இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் முதல்வாரத்தில் தொடங்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போதுவரை படப்பிடிப்பு தொடங்கவில்லை. இயக்குநர் சிறுத்தைசிவா, திரைக்கதையை
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகவுள்ள விசுவாசம் படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முழுமையாக அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டு, ஒரே கட்டமாக மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு முடிவு செய்து பணிபுரிந்து வருகிறது. இந்நிலையில், ‘விசுவாசம்’ பேய்ப் படம் என்றும் அஜித் நடிக்கவுள்ள முதல் பேய்ப் படம் என்றும் சமூக வலைதளங்களில்




















