Home Posts tagged shankar (Page 5)
சினிமா செய்திகள்

ஷங்கரை விடாமல் துரத்தும் லைகா – ஐதராபாத்திலும் வழக்கு

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் தயாராகி வந்தது. இப்படம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படவேலைகள் முடங்கியுள்ஏன. இதனால், தெலுங்கில் ஒரு படம், இந்தியில் ஒரு படம் ஆகியனவற்றை ஒப்புக்கொண்டு அந்த வேலைகளில் ஈடுபட்டுவருகிறார்
சினிமா செய்திகள்

இரண்டரை மணி நேரம் நடந்த இந்தியன் 2 சமரசம் தோல்வி – ஏன்?

கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல், பிற படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரும் கலந்து பேசித் தீர்வு காண அறிவுறுத்தியது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி
சினிமா செய்திகள்

இந்தியன் 2 வழக்கில் வினோத கருத்து

இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் இயக்குநர் சங்கர் பிற படங்களை இயக்கத் தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஏப்ரல் 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குநர் சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
சினிமா செய்திகள்

அந்நியன் கதை உரிமை சுடச்சுட பதில் எழுதிய ஷங்கர் – திரையுலகில் பரபரப்பு

2005 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், பிரகாஷ்ராஜ், விவேக், சதா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்நியன்’. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கவுள்ளார் இயக்குநர் ஷங்கர். பென் மூவிஸ் தயாரிக்கவுள்ள ‘அந்நியன்’ இந்தி ரீமேக்கில் விக்ரம் கதாபாத்திரத்தில்
சினிமா செய்திகள்

அந்நியன் ரீமேக் அறிவிப்பு – ஷங்கருக்கு வந்த சிக்கல்

‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பல்வேறு சிக்கல்களால் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. அதனால், இயக்குநர் ஷங்கர்,தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் 50 ஆவது படமாக அது உருவாகவிருக்கிறது. பெரும் பொருட்செலவில் தெலுங்கு, தமிழ்,
சினிமா செய்திகள்

புதிய படம் அறிவித்தார் ஷங்கர் புதிய வழக்கு தொடர்ந்தது லைகா

கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பல்வேறு சிக்கல்களால் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. அதனால், இயக்குநர் ஷங்கர்,தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் 50 ஆவது படமாக அது உருவாகவிருக்கிறது. பெரும்
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமானின் இந்தி எதிர்ப்பு – மக்கள் பெரும் வரவேற்பு

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கதை எழுதி தயாரித்திருக்கும் படம் 99 பாடல்கள். இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (மார்ச் 25,2021) நடந்தது. இயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன்,யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், அனிருத், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் இந்தித் திணிப்பை எதிர்க்கும் வகையில் ஏ.ஆர்.ரகுமான் நடந்துகொண்டது பெரும் வரவேற்பைப்
சினிமா செய்திகள்

ஷங்கருடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ் – பரபரக்கும் புதிய தகவல்

கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். அப்படம் பல காரணங்களால் தடைபட்டிருக்கிறது. இந்நிலையில், ஷங்கர் இயக்கவிருக்கும் புதியபடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியானது. அதில், இயக்குநர் ஷங்கர் – தெலுங்கு நடிகர் ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணைந்துள்ள புதிய படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும்
செய்திக் குறிப்புகள்

ஷங்கர் இயக்கும் புதியபடம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். அப்படம் பல காரணங்களால் தடைபட்டிருக்கிறது. இந்நிலையில், ஷங்கர் இயக்கவிருக்கும் புதியபடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில்… ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகியவற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதில்
சினிமா செய்திகள்

நீதிமன்ற நிகழ்வுகளில் நடந்த தவறால் வந்த பொய்ச்செய்தி – இயக்குநர் ஷங்கர் விளக்கம்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு சட்டப்படி செல்லாது, நாங்கள் கதையைத் திருடவில்லை. எனவே, எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி ஷங்கர், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர்