Home Posts tagged Sarkar (Page 3)
சினிமா செய்திகள்

சர்கார் படத்துக்கு எதிராகப் பேசிய பாஜக – விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு

விஜய் நடித்த மெர்சல் படத்தைப் பற்றி பாஜகவின் எச்.ராஜா கிளப்பிய சர்ச்சையால் அப்படம் பெரிய வசூலைப் பெற்றது. அதுபோல இப்போது சர்கார் படம் பற்றி தமிழிசை செளந்தர்ராஜன் பேசியிருக்கிறார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், சர்காருக்கு நான் எதிராக இல்லை. திரைத்துறையிலேயே
சினிமா செய்திகள்

சர்ச்சைக்குரிய சர்கார் பாடல் விளக்கமும் விமர்சனங்களும்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நவம்பர் 6-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ‘சர்கார்’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிக்காக முதலில் படத்திலிருந்து ‘சிம்டாங்காரன்’ என்ற பாடலை படக்குழு
சினிமா செய்திகள்

சர்கார் கதை திருட்டு சிக்கல் – பாக்யராஜ் பதவியை காவு வாங்கியது

சர்கார் படத்தின் கதைத்திருட்டு சிக்கலில் சர்கார் கதையும் செங்கோல் கதையும் ஒன்றுதான் என்று பாக்யராஜ் கூறியதால் பாதிக்கப்பட்ட வருண்ராஜேந்திரனுக்கு நீதி கிடைத்தது. இந் நிலையில் இயக்குநர் கே.பாக்ய்ராஜ் எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், போட்டி இல்லாமல் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஒப்புதலோடு என்னை நம்ம
சினிமா செய்திகள்

சர்கார் கதை திருட்டின் தொடர்ச்சி – ஏ.ஆர்.முருகதாஸ் பற்றி பரவும் அதிர்ச்சிதகவல்

சர்கார் படத்தின் கதை திருடப்பட்டது என்கிற வழக்கு வந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்றத்தில் அது முடிவுக்கு வந்துவிட்டது. சர்கார் படமும் சுபிட்சமாக வெளிவரவிருக்கிறது. ஆனால் திரையுலக வட்டாரத்தில் குறிப்பாக உதவி இயக்குநர்கள் வட்டாரத்தில் அச்சிக்கலின் தொடர்ச்சியாகப் பல்வேறு வினைகள் இருக்கின்றன. சமூகவலைதளங்கள் மற்றும் வாட்சப் குழுக்களில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து
சினிமா செய்திகள்

சர்கார் சிக்கல் முடிந்ததும் அடுத்த சிக்கலில் ஏ.ஆர்.முருகதாஸ்

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளவங்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு ராஜசேகர். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் உறவினரான இவர், விவசாயத்தை மையமாக வைத்து ‘தாக பூமி’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்தக் குறும்படத்தின் கதையை மூலமாக வைத்துதான் ‘கத்தி’ படத்தை எடுத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ் என்று வழக்கு தொடர்ந்துள்ளார் அன்பு ராஜசேகர். முருகதாஸ் உதவி
சினிமா செய்திகள்

சர்கார் கதை சிக்கலில் விஜய் என்ன சொன்னார்? பாக்யராஜ் வெளிப்படை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சர்கார். நவம்பர் 6 தீபாவளி வெளியீட்டுக்குத் தயாரான நிலையில் வருண் ராஜேந்திரன் என்ற இணை இயக்குநர் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்தார். சர்கார் கதையும் தனது செங்கோல் கதையும் ஒன்று எனக் கூறினார். செங்கோல் கதையை தான் 2004-ல் விஜய்யை நாயகனாக வைத்து எழுதியதாகவும்
சினிமா செய்திகள்

சர்கார் சிக்கல் தீர்ந்தது – விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி

விஜய்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள சர்கார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். தீபாவளிக்கு சர்கார் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் சர்கார் படம் தான் எழுதிய செங்கோல் கதை என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜும் சர்கார் கதையும் வருண் ராஜேந்திரன் கதையும் ஒரே
செய்திக் குறிப்புகள்

சர்கார் படத்துடன் திமிருபுடிச்சவன் வெளியாவது ஏன்? – விஜய் ஆண்டனி விளக்கம்

கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் உட்பட பலர் நடித்திருக்கும் படம் திமிருபுடிச்சவன். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கிறார். நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளியன்று வெளியாகவிருக்கும் இப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் நாயகன் விஜய் ஆண்டனி, நாயகி நிவேதா பெத்துராஜ், கலை இயக்குநர்
சினிமா செய்திகள்

செங்கோல் கதையைச் சொன்ன பாக்யராஜ் – பதறும் சர்கார் குழு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. வருண்ராஜேந்திரன் என்பவர் தன்னுடைய ‘செங்கோல்’ என்கிற கதையைத் திருடி ‘சர்கார்’ படம் எடுக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடுத்துள்ளார். செங்கோல்
சினிமா செய்திகள்

சர்கார் கதை திருட்டு – ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கமும் விமர்சனங்களும்

என் கதையைத் திருடி ‘சர்கார்’ படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இப்படத்தின் கதையும், ‘செங்கோல்’ கதையும் ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் எழுதிய கடிதம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கூட்டியது. இது தொடர்பாக கே.பாக்யராஜிடம் கேட்ட போது, “அது