மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,தேஜூ அஸ்வினி மற்றும் பிந்துமாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பிளாக்மெயில்’. ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் உருவாகி ஆகஸ்ட் 1 அன்று வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் தயாரிப்பாளர் அமல்ராஜ்
இது யூடியூப் காலகட்டமாக இருக்கிறது.நவீன கைபேசி வைத்திருக்கிற எல்லோருமே யூடியூபர்களாக உருமாறிக் கொண்டிருக்கிறார்கள்.பல இலட்சக்கணக்கானவர்களோடு போட்டி போட வேண்டியிருப்பதால் தங்கள் அந்தரங்க விசயங்களைக் கூடப் பகிர்ந்து கொள்கிற நிலைக்குச் செல்கிறார்கள்.அதனால் பல தப்பான விளைவுகள் ஏற்படுகின்றன. இதை மையமாக வைத்து அப்படிச் செய்பவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக
இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில்,கலையரசன், பிரியாலயா உட்பட பலர் நடிப்பில், இன்றைய சோஷியல் மீடியா உலகின் முகத்தைக் காட்டும், பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள படம் “டிரெண்டிங்”. இப்படத்தில், கலையரசன் நாயகனாக நடிக்க, பிரியாலயா நாயகியாக நடித்துள்ளார்.பிரேம்குமார் பெசன்ட்ரவி, வித்யா போர்கியா,ஷிவன்யா பிரியங்கா, கௌரி,பாலாஜி தியாகராஜன் தயாளன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்
தமிழ்த் திரையுலகில் சண்டைப்பயிற்சி இயக்குநராகப் புகபெற்றிருக்கும் அனலரசு இயக்கியிருக்கும் படம். பதினெட்டு வயது நிரம்பாத ஒரு பதின்பருவத்தினனை கதாநாயகனாக வைத்துக் கொண்டு ஓர் அதிரடியான சண்டைப்படம் கொடுத்திருக்கிறார். ஒரு சட்டமன்ற உறுப்பினரை பட்டப்பகலில் படுகொலை செய்கிறார் நாயகன் சூர்யாசேதுபதி.சாதாரண ஆட்களைக் கொலை செய்தாலே பழிவாங்கப் புறப்படுவார்கள். சட்டமன்ற உறுப்பினர்
பேய் பிசாசுகள் இருக்கின்றன என்று சொல்லி நிறைய திகில் படங்கள் வருகின்றன.அந்தப் படங்களைப் போலவே படம் முழுக்க திகில், பரபரப்பு, இதய படபடப்பு ஆகியன இருக்கின்றன அதற்குக் காரணம் பேயோ பிசாசோ இல்லை என்று சொல்லி வந்திருக்கும் படம் பிளாக். நாயகன் ஜீவாவும் நாயகி பிரியா பவானி சங்கரும் திருமணமான இணையர்.சில நாட்கள் விடுமுறையைக் கழிப்பதற்காக புதிதாக உருவாகியிருக்கும் ஒரு குடியிருப்புப்
2015 ஆம் அண்டு வெளியான டிமாண்டி காலனி படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கும் படம் டிமாண்டி காலனி 2.பேய் மற்றும் திகில் படங்களில் தொடர்ச்சி அப்படியே இருக்கவேண்டுமென அவசியமில்லை என்பதைப் பல படங்களில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்தப்படம் முதல்பாகத்தின் மிகச் சரியான தொடர்ச்சியாக அமைந்திருக்கிறது. முதல்பாகத்தில் இறந்துவிட்ட அருள்நிதி,இந்த பாகத்தில் உயிரோடு வருகிறார்.அவர்
அறிமுக இயக்குநர் பாலாஜி மாதவன் எழுத்து இயக்கத்தில்,நடிகர் சிபி,பவ்யா த்ரிகா,யாஸ்மின் பொன்னப்பா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இடி மின்னல் காதல்’. பாவகி என்ண்டர்டெயிண்ட்மெண்ட் (Pavaki Entertainment Pvt Ltd) சார்பில் ஜெயச்சந்தர் பின்னாம்னேனி, பாலாஜி மாதவன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம் மார்ச் 29 ஆம் தேதி திரைக்குவரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 21
கார்டியன் என்றால் பாதுகாவலர். பெண்குழந்தைகளின் முதல் பாதுகாவலர் அவர்களின் அம்மாதான்.அவர்களுக்குள்ளான பிணைப்பு அளவிட முடியாதது.அதில் சிக்கல் ஏற்பட்டால் அதன் பாதிப்பும் அளவிட முடியாத அளவுதான் இருக்கும்.ஓர் அம்மா ம்கள் பாசம், அதில் ஏற்படும் கொடும் சிக்கல்,அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகிய உணர்வுப்பூர்வமான விசயங்களை பேய் மற்றும் திகில் சுவை கலந்து கொடுத்திருக்கும் படம் கார்டியன்.
ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் கார்டியன். இந்தப்படத்தில் சுரேஷ்மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் ஆகியனவற்றை இயக்குநர்களில் ஒருவரான குருசரவணன் எழுதியுள்ளார். கூகுள் குட்டப்பா படத்தை இயக்கிய இயக்குநர்கள் சபரி மற்றும் குருசரவணன் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்தப்படத்தை,
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிரட்டலான ஹாரர் படமாக, மெகா ப்ளாக்பஸ்டர் டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம்’டிமான்டிகாலனி2′. இப்படத்தில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர் இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர்





















