சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. இப்படத்தின் தமிழக உரிமையை உதயநிநியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘பேட்ட’. இப்படத்தின் பாடல்கள் நாளை (டிசம்பர் 9) வெளியாகவுள்ளது.2019 பொங்கல் நாளில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார்,இந்தி நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் எனப் பலர்
நவம்பர் 29 ஆம் தேதி வெளியான ‘2.ஓ’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘பேட்ட’. ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள்.
சனந்த், தீபக், சஷாங்க், அனிஷ், இந்துஜா ஆகிய ஐந்து நண்பர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். இவர்கள் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். ஐந்து பேரில் ஒருவர் பெண் என்றால் அவரை ஒருவர் காதலித்தாக வேண்டும் என்பது தமிழ்த்திரையுலகின் தலைவிதி.இப்படத்தில் இந்துஜாவைக் காதலிக்கிறார் சனந்த். மலையும் மலை சார்ந்த இடத்தில் நள்ளிரவில் தன் காதலைச் சொல்கிறார் சனந்த். இந்துஜாவும்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா,ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மெர்க்குரி திரைப்படம் இன்று உலகம் முழுக்க வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் வெளியாகவில்லை. இதனால் மனம்நொந்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக்சுப்புராஜ். இதுபற்றி அவர் பேசியிருப்பதன் சுருக்கம்…. மெர்க்குரி படம் உலகம் முழுக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில்
















