November 5, 2025
Home Posts tagged Dulquer Salmaan
செய்திக் குறிப்புகள்

இந்தப்படத்துக்கு இவ்வளவு வரவேற்பா ? – லோகா படக்குழு பெரும் மகிழ்ச்சி

நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் 1 – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் ஒரு புதிய சூப்பர் ஹீரோ உலகை
சினிமா செய்திகள்

லக்கிபாஸ்கர் – ராக்போர்ட் முருகானந்தம் அடித்த ஜாக்பாட்

இவ்வாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்த அமரன்,ஜெயம்ரவி நடித்த பிரதர் கவின் நடித்த ப்ளடிபெக்கர் ஆகிய நேரடித் தமிழ்த் திரைப்படங்களோடு துல்கர்சல்மான் நடித்த லக்கிபாஸ்கர் மொழிமாற்றுப் படமும் வெளியானது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள திரைப்படம் லக்கி பாஸ்கர் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம்
விமர்சனம்

லக்கி பாஸ்கர் – திரைப்பட விமர்சனம்

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவன் உயர்தர வர்க்கமாக மாற குறுக்குவழிகளைக் கையாளுகிறான்.அதில் அவன் வென்றானா?இல்லையா? என்ப்தைச் சொல்லியிருக்கும் படம் லக்கிபாஸ்கர்.இந்தக்கதை 1989 ஆம் ஆண்டு மும்பையில் நடப்பது போல் எழுதப்பட்டிருக்கிறது.அவ்வளவு காலம் பின்னோக்கிப் போய் இந்தக்கதையைச் சொல்லக் காரணம் நவீன் தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்தில் நிதிமோசடிகள் எப்படியெல்லாம் நடைபெற்றன
செய்திக் குறிப்புகள்

அண்ணாமலை ரஜினி போல் லக்கிபாஸ்கர் துல்கர் – இயக்குநர் தகவல்

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ’லக்கி பாஸ்கர்’. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தை, சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் தீபாவளி அன்று அதாவது, 31 அக்டோபர் 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படக்குழுவினரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் ராம்கி
சினிமா செய்திகள்

துல்கரைக் கடுப்பேற்றிய மணிரத்னம் – நடந்தது என்ன?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் கமல்ஹாசனின் 234 ஆவது படம் தக்லைஃப்.இப்படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது. இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு செர்பியாவில் நடக்கும் என்றார்கள்.ஆனால் கமல்ஹாசன் தேதிகள் கிடைக்காததால்
சினிமா செய்திகள்

தக்லைஃப் படத்தில் ஜெயம்ரவிக்குப் பதிலாக அருண்விஜய் அல்லது நிவின்பாலி?

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் படம் தக் லைஃப்.இப்படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது. இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு செர்பியாவில் நடக்கும் என்றார்கள்.ஆனால் கமல்ஹாசன் தேதிகள் கிடைக்காததால்
சினிமா செய்திகள்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் துல்கர்?

நடிகர் விஜய் சங்கீதா தம்பதியின் மகன் ஜேசன் சஞ்சய்.2009 ஆம் ஆண்டு வெளியான விஜய் நாயகனாக நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் விஜய்யுடன் சேர்ந்து நடனமாடியிருந்தார்.அதனால் பிற்காலத்தில் அவர் நடிகராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அதுபோலவே,அவர் வளர்ந்ததும் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் வரத் தொடங்கினவாம். ஆனால் அவற்றையெல்லாம் ஜேசன் மறுத்து வந்தார் என்று
சினிமா செய்திகள்

இந்தியை எதிர்க்கும் சூர்யா 43 – பரபரப்புத் தகவல்கள்

சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் இதற்கடுத்து சூர்யா நடிக்கவிருக்கும் புதியபடத்தின் வேலைகள் தொடங்கியிருக்கின்றன. சூர்யா 43 என்றழைக்கப்படும் அந்தப்படத்தை சுதாகொங்கரா இயக்குகிறார். 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தில், நஸ்ரியா,துல்கர்சல்மான் உட்பட பலர்
செய்திக் குறிப்புகள்

சீதாராமம் படம் உண்டாக்கிய விளைவு – துல்கர் சல்மான் மகிழ்ச்சி

வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்த ‘சீதா ராமம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, இரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்தத் திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலகளவில் நாற்பது கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ‘சீதா
விமர்சனம்

சீதா ராமம் – திரைப்பட விமர்சனம்

1964 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் நடக்கிற கற்பனைக்கதை. இந்திய இராணுவத்தில் இருக்கும் நாயகன் துல்கர்சல்மான், காஷ்மீரில் நடக்கவிருந்த ஒரு பெரிய மதக்கலவரத்தைத் தன் புத்திசாலித்தனத்தால் தடுத்து நிறுத்துகிறார். அதனால் நாடெங்கும் புகழ்பெறுகிறார். அதன்காரணமாக அவரிடம் எடுக்கப்படுகிற வானொலிப் பேட்டியில், தான் ஓர் அனாதை என்று சொல்கிறார். அன்றிலிருந்து அவருக்கு ஆயிரக்கணக்கான