படத்தின் பெயர் துப்பாக்கிமுனை, படத்தில் நாயகன் விகரம்பிரபுவுக்குக், குற்றவாளிகளை விசாரணையின்றிச் சுட்டுக்கொன்று தீர்க்கும் காவல் அதிகாரி வேடம் என்றதும் படம் முழுக்க ரத்தம் தெறிக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு வருவது இயற்கை. அந்த எதிர்பார்ப்புடன் சென்றால், நாம் நினைத்ததைக் கொஞ்சம்
தினேஷ்செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்திருக்கும் படம் துப்பாக்கி முனை.இந்தப் படத்தின் கதையும், கதைக்களமும் வித்யாசமாக இருந்ததால் படத்தில் நடித்ததாக விக்ரம்பிரபு கூறுகிறார். சட்டத்தை இந்த சமூகம் கேடயமாக பயன்படுத்துகிறது. ஆனால், நான் வாளாகப் பயன்படுத்துகிறேன். முன்பு வறுமை குற்றவாளிகளை உருவாக்கியது. இன்று அதிகாரம் குற்றவாளிகளை உருவாக்குகிறது, காந்தியை சுட்ட
தினேஷ் செல்வராஜ் என்பவரது இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் `துப்பாக்கி முனை’. இந்தப் படத்தில், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, எல்.வி முத்துகணேஷ் இசையமைக்கிறார். ராசாமதி படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் டீசரை, செப்டம்பர் 16 மாலை இயக்குநர் கவுதம்மேனன் வெளியிட்டார். டீசரில்