காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார். இப்படத்தில் முருகா, பிடிச்சிருக்கு படங்களின்
தகவல் தொடர்பில் மாபெரும் புரட்சி செய்த இணையவெளியில், பயன்கள் உள்ள அதே அளவு ஆபத்துகளும் நிறைந்திருக்கின்றன. அவற்றை மையக்கதையாகக் கொண்டு உருவாகி வெளியாகியிருக்கிறது இ மெயில் திரைப்படம். நாயகனாக நடித்திருக்கிறார் முருகா அசோக்.காதல்காட்சிகளில் நெருக்கம் காட்டுகிறார். மனைவிக்கு ஆபத்து என்றதும் உடனே களமிறங்கும் வேகத்தில் கவனம் ஈர்க்கிறார். திரைக்கதையில் குறைவான பங்கு இருந்தாலும்
எஸ் ஆர் பிலிம் பேக்ட்ரி சார்பில் எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் இந்திப் படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். இப்படத்தில்
அசோக் குமார் எனும் புதுமுகநடிகர் நாயகனாகவும், ஷீலா ராஜ்குமார், சாந்தினி தமிழரசன் ஆகியோர் நாயகிகளாகவும் நடித்துள்ள படம் மாயத்திரை. தி.சம்பத் குமார் இயக்கியுள்ளார். எஸ்.என்.அருணகிரி இசையமைத்த்துள்ளார்.இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் வழங்கும் “மாயத்திரை” படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில்,
இயக்குநர் நடிகர் சசிகுமார் கடந்த பத்தாண்டுகளாகத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அவருடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில், 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி சசிகுமார் தயாரித்து இயக்கிய ஈசன் படம் வெளியானது. அதன்பின், சமுத்திரக்கனி இயக்கிய போராளி, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சுந்தரபாண்டியன், பாலுமகேந்திரா இயக்கி நடித்த தலைமுறைகள், பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்த
















