Home Posts tagged Arivumathi
விமர்சனம்

அஞ்சாமை – திரைப்பட விமர்சனம்

சமுதாயத்தைப் பிரதியெடுத்தல் அல்லது பிரதிபலித்தல் தாம் கலைகள் என்பார்கள்.மருத்துவக் கனவோடு இருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தையும் அவர்தம் பெற்றோரையும் பிரதிபலித்திருக்கும் கலைப்படைப்பு தான் அஞ்சாமை. உலகிலேயே தலை சிறந்த மருத்துவர்களைக் கொண்ட இந்நாட்டில் மருத்துவப் படிப்புக்குத் தகுதித்தேர்வு
செய்திக் குறிப்புகள்

தமிழ்த்திரையுலகுக்குப் புது வரவு நண்பன் – அசத்தலான தொடக்கவிழா

நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்’ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று மாலை சென்னை வர்த்தக மையத்தில் நண்பன் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழா, மஹதி அகாடமியில் பயிலும் மாணவ மாணவியர்களின்
காணொளி வீடியோ

காதலி கைப்பேசி காதலனின் கையில் – அறிவுமதியின் காதல் பாடல் காணொலி

காதலன் கைப்பேசி காதலியின் கையில் காதலி கைப்பேசி காதலனின் கையில் ஒருமணி நேரம் மாற்றிக்கொள்ள உடன்படும் காதலர் உண்டா? உண்டா? உண்டா? உண்டா? சொல்லுங்கள்.
சினிமா செய்திகள்

அறிவுமதியின் காதல்பேசி – லிங்குசாமி சசி மிரட்சி

பாவலர் அறிவுமதி பல்லாண்டுகளாக கல்லூரி மாணவ மாணவியரிடம் உரையாற்றும் போது தற்கால காதல் குறித்து ஒரு பாடலைப் பாடுவார். அப்பாடலுக்கு இசைவடிவ்ம் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர். தீபக் ப்ளு, நின்சி வின்செண்ட் ஆகியோர் குரல்களில் மெல்லிசைப் பாடலாக உருவாகியிருக்கிறது. இப்பாடலின் முன்னோட்டத்தை இயக்குநர் லிங்குசாமி வெளியிட இயக்குநர் சசி பெற்றுக்கொண்டார். அப்பாடல் குறித்து
சினிமா செய்திகள்

லவ்டுடே பட கதைச்சிக்கல் செய்தி – ஒரு வாசகரின் எதிர்வினை

கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், கதாநாயகனாக நடித்து இயக்கியிருக்கும் படம் லவ்டுடே. இப்படத்தின் மையக்கதை பாவலர் அறிவுமதியின் பாடல்வரிகளிலிருந்து எடுக்கப்பட்டதென்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தி நமது இணையதளத்தில் வெளியானதைப் பார்த்து, கோயம்புத்தூரிலிருந்து ஈசன் என்பவர் எழுதிய ஒரு கடிதம் நமக்கு வந்துள்ளது. அதில்…. உங்கள் செய்தியைப் பார்த்தேன். கவிஞர்
விமர்சனம்

வால்டர் – திரைப்பட விமர்சனம்

கும்பகோணத்தில் பல குழந்தைகள் திடீரென காணாமல் போகின்றன.அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கும்போது திடுக்கிடும் பல உண்மைகள் வெளிவருகின்றன. அவற்றை விறுவிறுப்பாகச் சொல்ல வந்திருக்கும் படம் வால்டர். முந்தைய படங்களை விட அழகாகவும் துடிப்புடனும் இருக்கிறார் சிபிராஜ். காவல்துறை அதிகாரி வேடமும் உடையும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. காதலியிடம் குழைவது எதிரிகளிடம்
விமர்சனம்

நான் அவளைச் சந்தித்த போது – விமர்சனம்

கனவுகளையே உணவாக உண்டு வாழும் திரைப்பட உதவி இயக்குநர்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் நான் அவளைச் சந்தித்த போது. உதவி இயக்குநரான நாயகன் சந்தோஷ்,உறவினரின் முகவரியைத் தொலைத்துவிட்ட நாயகி சாந்தினியைக் காண்கிறார். அவருக்கு உதவி செய்யப்போக எதிர்பாராத சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சுவையாகச் சொல்லியிருக்கிறது
செய்திக் குறிப்புகள்

நான் அவளைச் சந்தித்த போது படத்தின் கதை -இயக்குநர் விளக்கம்

‘மாசாணி மற்றும் பரத் நடித்த ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ ஆகிய படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர் இயக்கியிருக்கும் படம் நான் அவளைச் சந்தித்த போது. சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக வி.டி.ரித்திஷ்குமார் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நாயகனாக