ரஜினிகாந்த்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தயாராகியுள்ள படம் லால்சலாம். இந்தப்படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்தப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த்தின் இளையமகள் செளந்தர்யா ஒரு புதியபடத்தை இயக்கவிருக்கிறார் எனும் செய்தி வலம்வந்து
கோமாளி படத்தை இயக்கி அப்பட வெற்றிக்குப் பின் லவ்டுடே படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்து வெற்றி பெற்றவர் பிரதீப்ரங்கநாதன். அடுத்து அவர் நடிகராக மட்டும் களமிறங்கவிருக்கிறார். விக்னேஷ்சிவன் இயக்கத்தில் ஒருபடம் நடிக்கிறார். இந்தப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருந்தது. அதற்காக, தனி அலுவலகம் போட்டு முன் தயாரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்தன.அண்மையில் நடந்த
டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு கவின், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் என்றொரு படம் மற்றும் இயக்குநர் இளன் இயக்கத்தில் ஸ்டார் ஆகிய இருபடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களில், கிஸ் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே 26 அன்று பூஜையுடன் துவங்கியது. சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற
இமாச்சலபிரதேசத்தில் மனைவி த்ரிஷா மற்றும் இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பத்துடன் வசித்துவருகிறார் விஜய் அவர் பெயர் பார்த்திபன். அங்கு நடக்கும் ஒரு சண்டையில் அவர் செய்யும் செயலால் மிகவும் புகழ்பெறுகிறார். அதன்பின் அவரைத் தேடி போதைப்பொருள் கடத்தல் தொழில் செய்யும் சஞ்சய் தத்தும் அர்ஜுனும் வருகிறார்கள். அவர்கள் வந்து பார்த்திபனை நீ லியோதானே என்கிறார்கள். அவர்கள் ஏன் அப்படிக்
இந்தி முன்னணி நடிகர் ஷாருக்கான் கதாநாயகன் என்றாலும் நாயகியாக நயன்தாரா,எதிர்நாயகனாக விஜய்சேதுபதி,முக்கிய வேடத்தில் பிரியாமணி உள்ளிட்ட பல நடிகர்களும் ஒளிப்பதிவு ஜி.கே.விஷ்ணு, இசை அனிருத், படத்தொகுப்பு ரூபன், கலை இயக்கம் முத்துராஜ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் இருப்பதால் இதை நேரடித்தமிழ்ப்படம் என்றாலும் தவறில்லை. ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இரண்டு
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ஜவான்.இப்படத்தில், ஷாருக்கான், தீபிகா படுகோன்,நயன்தாரா,விஜய்சேதுபதி,சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, கிரிஜா ஓக், சஞ்சீதா பட்டாச்சார்யா, லெஹர் கான், ஆலியா குரேஷி, ரிதி டோக்ரா, சுனில் குரோவர் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்தப்படத்துக்கு இசை அனிருத். ஜவான் திரைபடத்தை ஷாருக்கானின் சொந்த நிறுவனமான ரெட் சில்லிஸ்
ஒரு நேர்மையான காவல் அதிகாரி கொலை செய்யப்படுகிறார். அதனால் சிறைக்கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்பு தானுண்டு தன் குடும்பமுண்டு என அமைதியாக வாழந்து கொண்டிருக்கிற அப்பா வெகுண்டெழுகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் ஜெயிலர்.மகனாக வசந்த்ரவியும் அப்பாவாக ரஜினிகாந்த்தும் நடித்திருக்கிறார்கள். ரஜினியின் தோற்றமும் உடைகளும் அவருக்கு மரியாதை
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில், கவின் நடிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக, உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் நிறுவனம் ரோமியோ பிக்சர்ஸ். இந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தை நடன இயக்குநர் சதீஷ்
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய்சேதுபதி, நயன்தாரா உட்பட பலர் நடிப்பில் உருவாகும் படம் ஜவான். இப்படம் ஜூன் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் தேதிக்குள் படம் தயாராகாது என்பதால் செப்டம்பர் 7 ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன் வெளியான இந்த அறிவிப்பின்போது வெளியிடப்பட்ட புகைப்படத்தில் ஷாருக்கானின் முகம்
நடிகர் கவின் நடிப்பில் அண்மையில் வெளியான டாடா படம் நல்ல வெற்றியைப் பெற்றது. அதனால் அவரைத் தேடி நிறையப்படங்கள வரத்தொடங்கியுள்ளன. அவர் தன்னுடைய சம்பளத்தைக் கணிசமாக உயர்த்தியபோதும் அந்தச் சம்பளத்தைக் கொடுத்து அவரை நடிக்க வைக்கப் பல நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவர் பல படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்பட்டாலும் அடுத்து





















