Home Posts tagged A.R.murugadoss (Page 11)
சினிமா செய்திகள் நடிகர்

விஜய் ரசிகர்களிடம் சிக்கித் தவிக்கும் நகைச்சுவை நடிகர் – விஜய் தலையிடுவாரா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தைக்
Uncategorized சினிமா செய்திகள் நடிகர்

நான் முதலமைச்சரானால் நடிக்கமாட்டேன் – சர்கார் விழாவில் விஜய் பரபரப்புப் பேச்சு

விஜய் நடித்திருக்கும் சர்கார் படத்தின் பாடல் வெளியீட்டுவிழா இன்று நடந்தது. விழாவில் சன் குழுமத் தலைவர் கலாநிதிமாறன், ஏ.ஆர.ரகுமான், ஏ.ஆர.முருகதாஸ், கீர்ததிசுரேஷ், வரலட்சுமிசரத்குமார், ராதாரவி உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பாடல்களை புதுமையான முறையில் பாடல்களை வெளியிட்டனர். விழாவின் இறுதியில் பேசிய நடிகர் விஜய், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பர் நண்பிகளுக்கு வணக்கம்.
சினிமா செய்திகள்

சர்கார் இசைவிழாவில் ரசிகர்களுக்குப் புதியவிருந்து

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. வழக்கமாக விஜய் படத்தின் பாடல்கள் வெளியானால் மிகுந்த வரவேற்பைப் பெறும். ஆனால், இந்தப்படத்தின் பாடல்களுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் கலந்தே வந்திருக்கின்றன. இந்நிலையில் அப்படத்தின் இசை வெளியீட்டுவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி படத்தின் ஐந்து பாடல்கள் கொண்ட பட்டியலை
சினிமா செய்திகள்

சர்கார் இசை வெளியீடு தாம்பரம் சென்றது ஏன்?

விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து அதற்குப் பிறகான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம், வருகிற தீபாவளியன்று வெளியாகவிருக்கிறது. ‘சர்கார்’ படத்தின் பாடல்கள் வருகிற அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய அளவில்
சினிமா செய்திகள்

சர்கார் பாடலுக்கு கடும் எதிர்ப்பு – படக்குழு அதிர்ச்சி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் ஒரு பாடல் இரண்டுநாட்களுக்கு முன்பு வெளியானது. அந்தப்பாடல், பல்டி பாக்குற டர்ல வுடனும் பல்து  வோர்ல்டு மொத்தமும் அரள வுடனும் பிஸ்து  பிசிறு கெளப்பி பெர்ள வுடனும் பல்து  ஏய்ய் நிக்கலு பிக்கலுமா  ஓ…. தொட்டன்னா தூக்கலுமா  மக்கரு குக்கருமா போய் தர்ல உக்கருமா  ஏய்ய் நிக்கலு பிக்கலுமா  ஓ…. தொட்டன்னா
Uncategorized

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி – விரைவில் அறிவிப்பு

ரஜினி நடித்த 2ஓ படம் நவம்பர் 29 வெளியீடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து இப்போது கார்த்திக்சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் இறுதிக்குள் நிறைவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. அதற்கடுத்து ரஜினி என்ன செய்யப்போகிறார்? அடுத்த படம் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார்? என்கிற
சினிமா செய்திகள் நடிகர்

விஜய்யுடன் போட்டிக்குத் தயாரான தனுஷ்

தனுஷ், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடிப்பில் கெளதம் மேனன் எழுதி இயக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்திருக்கிறது. ஜூலை 16 ஆம் தேதி இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது.அப்போதிருந்து சின்னச் சின்ன இடைவெளிகளுடன் தொடர்ந்தது
செய்திக் குறிப்புகள்

ஸ்ரீரெட்டியின் ஆபத்தான புது முயற்சி

அண்மைக்காலமாக தனது அதிரடியான பாலியல் புகார்களால் தெலுங்குத் திரையுலகம் மட்டுமல்லாது தமிழ்த் திரையுலகையும் ஆட்டம் காண வைத்து வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. ஆந்திராவில் அவர் கூறிய குற்றச்சாட்டுகளை தெலுங்குத் திரையுலகமும் ஆந்திர அரசும் புறந்தள்ளிவிட்டன. இதைத் தொடர்ந்து தமிழ்த்திரையுலகின் பக்கம் பார்வையைத் திருப்பிய ஸ்ரீ ரெட்டி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையிலேயே
சினிமா செய்திகள் நடிகை

விஜய் அஜித் சூர்யா பற்றி ஸ்ரீரெட்டி சொன்னது என்ன தெரியுமா?

ஆந்திராவில், தெலுங்கு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகை ஸ்ரீரெட்டி. சிறிது காலம் கழித்து தமிழ் நடிகர்கள், இயக்குநர்களைப் பற்றியும் குற்றம் சாட்டினார். பாலியல் மிரட்டல் மூலம் ஸ்ரீரெட்டி பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தமிழ் இயக்குநர் வாராகி சென்னை காவல் ஆணையரிடம் மனு கொடுக்க
சினிமா செய்திகள் நடிகர்

ஏ.ஆர்.முருகதாஸை நிராகரித்தார் ரஜினி? ஏன்?

தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் ரஜினி. இப்போது கார்த்திக்சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் படப்பிடிப்பு பாதி முடிவடைந்துவிட்டது. ஓரிரு மாதங்களில் மீதியும் முடிவடைந்துவிடும். அதற்கடுத்து ஒரு படத்தில் நடிக்க, கதைத்தேர்வு மற்றும் இயக்குநர் தேர்வு நடந்துகொண்டிருக்கிறதாம். இதையறிந்த ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினியைச் சந்தித்தாராம். கதை