Home Archive by category விமர்சனம் (Page 88)

விமர்சனம்

விமர்சனம்

மெர்க்குரி – விமர்சனம்

சனந்த், தீபக், சஷாங்க், அனிஷ், இந்துஜா ஆகிய ஐந்து நண்பர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். இவர்கள் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். ஐந்து பேரில் ஒருவர் பெண் என்றால் அவரை ஒருவர் காதலித்தாக வேண்டும் என்பது தமிழ்த்திரையுலகின் தலைவிதி.இப்படத்தில் இந்துஜாவைக் காதலிக்கிறார் சனந்த். மலையும்
சினிமா செய்திகள் விமர்சனம்

காலா டீசர் விமர்சனம்

மார்ச் 2 ஆம் தேதி தொடங்கும் இரவு பனிரெண்டு மணிக்கு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. காலா டீசர் எப்படி இருக்கிறது? கபாலி படம் போலவே பின்னணி இசையுடன் தொடங்கும் டீசரில், ‘காலா’ என்ன பேருய்யா இது’ என்று நானாபடேகரின் கேள்விக்கு, ‘காலா’ன்னா கறுப்பு, காலன், கரிகாலன், சண்டை போட்டு காக்கிறவன்’ என்ற பதில் சமுத்திரக்கனியின் குரலில்
விமர்சனம்

நாகேஷ் திரையரங்கம் – விமர்சனம்

ஒரு வீடு அல்லது பங்களாவுக்குள் நடக்கும் பேய்க்கதையை ஒரு திரையரங்கத்தில் நடக்கிற மாதிரி காட்டி படத்தின் தலைப்புக்கு நியாயம் செய்திருக்கிறார் இயக்குநர் இசாக். பேய்க்கதை என்றால் என்னென்ன அம்சங்கள் இருக்குமோ அவ்வளவும் இந்தப்படத்திலும் இருக்கிறது. நாயகன் ஆரிக்கு இந்தப்படம் நல்லபெயர் வாங்கித்தரும். எந்த நேரத்திலும் பொய் பேசமாட்டேன் என்று சொல்லுகிற கதாநாயகர்கள் அற்றுப்போய்விட்ட
விமர்சனம்

பாலா பாஸானாரா? – நாச்சியார் விமர்சனம்

எளிய மனிதர்கள், பணம், புகழ், செல்வாக்கு ஆகியனவற்றில் வலியவர்களின் விளையாட்டு பொம்மைகள். அவர்களுக்கு எந்த ஆசாபாசங்களும் சிந்தனைகளும் இருக்கக்கூடாது, அவர்கள் உயிரிழந்தாலும் அதுபற்றிக் கவலைப்படத்தேவையில்லை என்கிற மேட்டிமைத்தனத்தினரின் அடாவடியைச் சுட்டிக்காட்டி அவற்றின் செவிட்டில் அறையும் பாலாவின் முயற்சிதான் நாச்சியார். ஓர் அப்பாவிப்பெண், பதினெட்டு வயது நிரம்பாத பெண்
விமர்சனம்

சவரக்கத்தி விமர்சனம்

விதவிதமான பிளேடுகள் வந்துவிட்டாலும் இன்னும் பாட்டன் முப்பாட்டன் காலத்திய சவரக்கத்தியை வத்து முகம் ம்ழிக்கும் வேலை செய்கிற முடிதிருத்துநர் ஒருவருக்கும், விதவிதமாக மனிதர்களைத் துன்புறுத்தி பணம் சம்பாதிக்கிற ஒரு மெண்ட்டல் தாதாவுக்கும் போகிற போகில் நடக்கும் சின்ன உரசலை ஒரு முழுநீளப் படமாக்கியிருப்பது மட்டுமல்ல சுவாரசியமான படமாகவும் ஆக்கியிருக்கிறார்கள். திரைக்கதை எழுதிய
விமர்சனம்

ஜெயித்தது விஜய் ரசிகரா? அஜித் ரசிகரா? – விசிறி விமர்சனம்

    காதலுக்குப் பல்வேறு வகையான எதிர்ப்புகளைப் பார்த்திருக்கிறாம், காதலர்களுக்குள்ளான போட்டிக்குப் பல்வேறு காரணங்களைப் பார்த்திருக்கிறோம். காதலர்களுக்குள்ளான பிரிவுக்கு விசிறி படத்தில் சொல்லப்பட்டிருக்கும் காரணம் புதிதாக இருக்கிறது.     நல்லவேளையாக அதை நியாயப்படுத்தி படத்தை முடிக்காமல், நல்லவிதமாகப் படத்தை முடித்திருப்பதால் இயக்குநர் வெற்றிமகாலிங்கத்தைப் பாராட்டலாம்.    
விமர்சனம்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – விமர்சனம்

திருடும் தொழில் செய்பவர் விஜய் சேதுபதி. திருடுவதற்காக  ஆந்திர மாநிலம் எமசிங்கபுர’த்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்படுகிறார். ரமேஷ் திலக், ராஜ்குமார் இருவரும் உடன் வருகிறார்கள். திருடவந்த இடத்தில் கல்லூரி மாணவி நிஹாரிக்கா கோனிடெல்லாவை சந்திக்கிறார். பிறகு திருட்டை மறந்து நிஹாரிகா பின்னாலேயே சுற்றுபவர், அவரை எமசிங்கபுரத்துக்கு கடத்திச்செல்ல முயல்கிறார். இதற்கிடையில் அதே
விமர்சனம்

படைவீரன் சொல்லும் கருத்து சரியா? – படைவீரன் விமர்சனம்

மணிரத்னத்திடம் பணியாற்றிய தனா முதன்முறை எழுதி இயக்கியிருக்கும் படம், படமாக்கும் பாணியை மணிரத்னத்திடம் எடுத்துக்கொண்ட இயக்குநர் கதையாக்கத்தில் பாரதிராஜாவைப் பின்பற்றியிருக்கிறார், தன் பரிவாரங்களுடன் தேனிப்பக்கம்    படையெடுத்திருக்கும் இயக்குநர் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையைப் படமாக்கியிருக்கிறார், அம்மக்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்திருக்கும் சாதிச்சிக்கல்தாம் படம்,
விமர்சனம்

மன்னர் வகையறா விமர்சனம்

தமிழ்த் திரைப்படங்களில் இடம் பெற்றிருக்கும் பல சிறந்த நகைச்சுவைக் காட்சிகளுக்குச் சொந்தக்காரரான பூபதிபாண்டியனை நம்பி விமல் தயாரித்து நடித்திருக்கும் படம். மன்னர் பரம்பரையைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கான போட்டியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘மன்னர் வகையறா’. முழுநீள நகைச்சுவைப் படத்தில் அங்கங்கே சில பாசக் காட்சிகளையும் சில அதிரடி சண்டைகளையும் வைத்து
விமர்சனம்

பாகமதி விமர்சனம்

பயமுறுத்துவதற்காகவே பேய்படங்கள் எடுத்தார்கள் அப்புறம் பேய்கள் பழிவாங்கின, அதற்கப்புறம் எல்லாப் பேய்களும் மக்களைச் சிரிக்க வைத்தன. பாகமதியில் வருகிற பேய் ஒரு தவறான அரசியல்வாதியை மக்களிடம் அடையாளம் காட்டி அவரால் பாதிக்கப்படவிருந்த எட்டு கிராமங்களைக் காப்பாற்றுகிறது. படம் முழுக்க நிறைந்திருக்கும் அனுஷ்கா, ஐஏஎஸ் அதிகாரியாகவும், ராணி பாகமதியாகவும் மிரட்டியிருக்கிறார். அரசியல்