2.0 படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, இயக்குநர் மகேந்திரன், சிம்ரன்,
நடிகர்
சிம்புவை வைத்து கவுதம்மேனன் இயக்கி ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் 2010 ஆம் ஆண்டு வெளியானது. பெரும் வரவேற்பையும் சிம்புவுக்கு மிகுந்த நற்பெயரையும் பெற்றுக் கொடுத்த படமாக அது அமைந்தது. இப்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் சிம்பு, கவுதம்மேனன், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 17,2018
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா,ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் நடித்திருக்கும் படம் வடசென்னை. இந்தப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் நேற்றிரவு திடீரென இந்தப்படத்துக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார் சிம்பு. அதில், இனிய நண்பர் தனுஷுக்கும் வெற்றிமாறன் மற்றும் வடசென்னை படக்குழுவினருக்கும் என் இதயங்கனிந்த வாழ்த்துகள் என்று சொல்லியிருக்கிறார்.
இயக்குநர் யுரேகா இயக்கி, நடிகர் ஜெய்வந்த் நடித்து வெளிவந்த ‘காட்டுப்பய சார் இந்த காளி’ என்ற திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் நலிந்த திரைக்கலைஞர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் உதவிகள் வழங்கும் விழா 14-10-2018 அன்று மாலை 7 மணியளவில் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள இரசியன் கலாச்சார மையத்தில் நடைபெற்றது. இதில்
வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் வடசென்னை படம் குறித்து நிறையப் பேசிவருகிறார் தனுஷ். அவர் பேசியவற்றில் முக்கியமான 7 குறிப்புகள் இங்கே….. வடசென்னைக்கு இருக்கிற தனித்துவமான அரசியல், எதார்த்தம் மற்றும் அழகியல் ஆகிய மூன்றையும் பேசக்கூடிய படமாக வடசென்னை இருக்கும். வடசென்னை என்கிற பெயரைச் சொன்னால் மற்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கு என்னவெல்லாம் தோன்றுமோ? அவையெல்லம்
அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நட்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் விசாரணை நடத்தி சிம்பு, ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அவரை வைத்து யாரும் படம் எடுக்கவேண்டாம் என்று சொல்லியிருந்ததாம்.
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய். இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தற்போது வெளிநாட்டில் திரைத்துறை படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக சஞ்சய்யின் பெயரில் இன்ஸ்டாகிராமில் பதிவுகள் வந்த வண்ணம் இருந்தன. அதில், அவரைப் பின்தொடருபவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக நடிகர் அஜித் பற்றிய கேள்விகள் சஞ்சயின் இன்ஸ்டாகிராம்
விஜய் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. நவம்பர் 6 தீபாவளியன்று படத்தை வெளியிட வேகமாக வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், அடுத்து ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லீ கூட்டணி இணையப் போவதாகவும், இந்தப் படத்தை ஏஜிஎஸ்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தி வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு நடுவில், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் வேலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும் போதே கமல் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார். ‘2.9’ படத்தில் அக்ஷய்குமார் இருப்பது போல இந்தியிலிருந்து ஒரு நடிகரை அழைத்து வந்து வில்லனாக நடிக்க
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என் ஜி கே படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் புதிய படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்போதைக்கு சூர்யா 37 என்று அழைக்கப்படுகிறது. இந்தப்படத்தில் நாயகியாக சாயிஷாவும் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் மோகன்லால், இந்தி நடிகர் பொம்மன் இரானி, ஆர்யா ஆகியோர் நடிக்கிறார்கள். ஜூன் 23 அன்று இலண்டனில்























