ரஜினி நடித்துள்ள 2.ஓ படம் நவம்பர் 29-ந் தேதி வெளியாக உள்ளது. இந்தப்படத்தின் ரசிகர் மன்ற காட்சிக்கான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு வெளியில் விற்பனை செய்யும் மன்றத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் தெரிவித்துள்ளார். இது
நடிகர்
அஜித்தின் அடுத்த படம் குறித்தும் பரவும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட வெற்றிப் படங்களை படங்களை இயக்கிய வர் எச்.வினோத். இவர் அடுத்ததாக அஜித்தின் தல 59 படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வினோத் இயக்கும் படம் பிங்க் என்கிற இந்திப் படத்தின் ரீமேக் என்றும், புதிய கதை என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள்
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. பொங்கல் வெளியீடு என்று படக்குழு அறிவித்திருக்கிறது. இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், சிம்பு முதலில் விநியோகஸ்தர்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து படக்குழுவினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதனால், இப்படத்தின் வெளியீட்டு நேரத்தில் பிரச்சினை
பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவான பரியேறும்பெருமாள் படத்தை இயக்கியவர் மாரி செல்வராஜ். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால் இயக்குநர் மாரிசெல்வராஜுக்கும் திரையுலகில் நல்ல வரவேற்பு. இப்போது அவருடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தை அவர் இயக்கவிருக்கிறார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சின்னத்திரையில் சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் தீபாவளி சிறப்பு பேட்டி சூப்பர்ஸ்டார் 2.O தீபாவளி அன்று மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சி வரவிருக்கிறது. தமிழ்த்திரையுலகில் மிகவும் ஆச்சரியமாகப் பேசப்படுகிறது இந்நிகழ்ச்சி. ரஜினி தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுக்கிறார் அதுவும்
அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அடுத்த ஆண்டு (2019) பொங்கல் நாளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து அஜித் நடிக்கவிருக்கும் 59 ஆவது படத்தை ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று’ புகழ் இயக்குநர் வினோத் இயக்கவுள்ளாராம். அந்தப்படத்தை
நடிகர் விக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்துக்கு திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் விஜய் சேதுபதி. தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெறுவதற்காக கடுமையாக உழைத்து வருபவர் நடிகர் விக்ராந்த். இவர் தற்போது வெண்ணிலா கபாடி குழு2, சுட்டுப்பிடிக்க உத்தரவு, பக்ரீத் என பல படங்களில் நடித்து வருகிறார். இதைத்
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘என்.ஜி.கே’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு படுதீவிரமாக நடைபெற்றது. படப்பிடிப்புக்கு இடையே, செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனால். ‘என்.ஜி.கே’ படம் தீபாவளி
சிவகார்த்திகேயன் இப்போது இன்றுநேற்றுநாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படமொன்றிலும், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜித்து ஜில்லாடி என்கிற படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் மாறி மாறி நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். அதைத் தொடர்ந்து
வடசென்னை படத்தில் பழங்குடி மீனவ சமூகத்தை குற்றப் பின்னணி உள்ள சமூகமாக காட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று தென்னிந்திய மீனவர் நலச் சங்கம் கூறியுள்ளது. அவ்வமைப்பின் தலைவர் புரட்சிக்கயல் கு.பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….. வியர்வை சிந்தி உழைக்கும் அடித்தட்டு சமூக மக்கள் நிறைந்த வட சென்னையை, சினிமா வெற்றி எனும் லாப நோக்கத்திற்காக இன்னும் எத்தனை ஆண்டுகள்























