சமூகவலைதளங்களின் ஆதிக்கம் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் அவற்றை வைத்து திரைக்கதைகள் எழுதும் போக்கும் அதிகரித்திருக்கிறது.அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் படம்தான் இரவின் விழிகள். யூடியூபில் புகழ்பெற வேண்டும் என்பதற்காக அல்லன செய்பவர்கள் அதிகம்.அப்படிச் செய்பவர்களைக் கொலை செய்கிறார் ஒருவர்.அவர் ஏன்
எல்லா இசைகளும் ஒன்றுதான்,ஆனால் மற்ற இசை வாத்தியங்களுக்குக் கிடைக்கும் மரியாதையும்,புகழும் பறை இசைக்குக் கிடைப்பதில்லை,அந்தப் பறை இசையின் பின்னணியை,வலியை,பெருமையைச் சொல்லும் படைப்பாக “மாண்புமிகு பறை” திரைப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் சுகுமார் உருவாகியுள்ளார். இப்படத்தில் லியோ சிவக்குமார் நாயகனாக நடித்துள்ளார்,காயத்ரி ரெமா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன்
மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கியிருக்கும் “ரெட்ட தல” படத்தில் அருண் விஜய் நாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தில் சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு ஒளிப்பதிவு – டிஜோ டாமி, படத்தொகுப்பு – ஆண்டனி,
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். கடந்த முறை, 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது. அதில்,அப்போது தலைவராக இருந்த தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி மீண்டும் களமிறங்கியது. அந்த அணியில் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளியும் துணைத்தலைவர்களாக லைகா தமிழ்க்குமரன் மற்றும் ஏஜிஎஸ் அர்ச்சனாகல்பாத்தி ஆகியோர், செயலாளர்களாக
விஜய்-சூர்யா ஆகியோர் இணைந்து நடித்து 2001 ஆம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘ப்ரண்ட்ஸ்’. ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியான இந்தத் திரைப்படம் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் 4கே தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஜாக்குவார் ஸ்டுடியோஸ்
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் எல் ஐ கே.இப்படத்தை,விக்னேஷ்சிவன் இயக்குகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியன இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து உள்ளன. அனிருத் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் எஸ்.ஜே சூர்யா, கீர்த்தி செட்டி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம்,
ரஜினிகாந்தின் 173 ஆவது படத்தை சுந்தர்.சி இயக்குவதாக நவம்பர் 5 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 2027 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் ரெட்ஜெயன்ட் மூவிஸ் படத்தை வெளியிடும் என்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. அந்த அறிவிப்போடு, ரஜினிகாந்த், கமல்ஹாசன், சுந்தர்.சி ஆகியோர் இணைந்து
கும்கி படத்தில் யானையை மையமாக வைத்து ஓர் அழகான காதல், மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள்,மனித நேயம் ஆகியனவற்றை வெளிப்படுத்தியிருந்தார் பிரபு சாலமன். கும்கி 2 அளவற்ற அன்பு, மனித நேயத்தையும் தாண்டிய உயிர்நேயம் ஆகியனவற்றைப் பேசியிருக்கிறார். மலைகிராமத்தில் இருக்கும் ஒரு சிறுவனுக்கும் யானைக்குட்டிக்கும் நட்பு.இடையில் சில வருடங்கள் பிரிவு.அதன்பின், அந்த யானைக்கு ஆபத்து. நாயகன்
அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்,அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீயவர் குலை நடுங்க’. சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும்,நியாயத்தைத் தாண்டி தர்மம் இருக்கும்,ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு,ஒரு அதிரடி ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில், அபிராமி வெங்கடாசலம்,பிரவீன்
ஊரை விட்டு ஓடிப்போகும் ஒரு காதல் ஜோடி, கல்யாணம் செய்துகொள்ளும் நிலையில்,அவர்கள் எதிர்பாராவிதமாக சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள், அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என கலகலப்பான திரைக்கதையில், கமர்ஷியல் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள படம் ரஜினி கேங். பிஸ்தா திரைப்படம் மற்றும் உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் போன்ற வெப் சீரிஸ்களை இயக்கிய இயக்குநர் எம்.ரமேஷ் பாரதி























