நடிகை மதுமிதா இந்த ஆண்டு பிக் பாஸ் மூன்று நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆகஸ்ட் மாதம் 3 ஆவது வாரத்தில் வெளியேற்றப்பட்டார். வெளியே வந்ததும் தனக்குத் தர வேண்டிய சம்பள பாக்கியை டிவி நிர்வாகம் தரவில்லை என காவல்துறையில் புகாரளித்தார். அதற்கு
ஐசரிகணேஷ் தயாரிப்பில் உருவான கோமாளி படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று வெளியானது. ஜெயம்ரவி, காஜல் அகர்வால்,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கியுள்ளார். வெளியீட்டுக்குப் பின் நல்ல வரவேற்பைப் பெற்று இப்படம் ஓடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி பெற்றிருக்கிறதாம்.
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. சக போட்டியாளர்கள் கொடுத்த தொல்லையால் மன அழுத்தத்தில் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார். இதையடுத்து நிகழ்ச்சியில் இருந்து மதுமிதாவை வெளியேற்றினர். வெளியேற்றும் முன் மதுமிதாவை அழைத்து கமல்ஹாசன் பேசியதாவது…. நீங்கள் செய்த இந்த
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் கமல். அதில் அவர் சொன்ன கருத்துகளை விஜய் தொலைக்காட்டசி நீக்கிவிட்டதாம். நீக்கப்பட்ட உரையாடல் என்று அதை மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளரும் இயக்குநருமான முரளி அப்பாஸ் வெளீயிட்டிருக்கிறார். அதில்…. பிக் பாஸ்: ஒரு குறும்பட உரையாடல் (ஒரு நீக்கப்பட்ட உரையாடல் ) நம்மவரிடம் எல்லார் கேட்ட கேள்வியும் வந்துருச்சு, ஆனா
ஒரு கிராமத்தில் கம்பீரமாக வாழும் பெண் காளியம்மாள், இவருக்கு படிப்பறிவின் மேல் நம்பிக்கை இல்லை, மேலும் அந்தக் கிராமத்திற்கு தான் செய்வது தான் நலம் என்று எண்ணுபவர். அரசு அதிகாரிகளின் மீது நம்பிக்கை இல்லாதவர். வெளி ஆட்கள் மீதும் அபிப்ராயம் இல்லாதவர். இவருக்கு மாறாக இந்திரா என்னும் படித்த தைரியமான பெண் சப் கலெக்டராக அந்த கிராமத்தினுள் வருகிறார். அந்தக் கிராமத்தில் பிரபலம்
விஜய் தொலைக்காட்சியில் ஜூன் 23 முதல் ஒளிபரப்பைத் தொடங்கியிருக்கிறது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி. முதலிரண்டு பாகங்களைப் போலவே மூன்றாம்பாகத்தையும் நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பு, சில பத்திரிகையாளர்களை பிக்பாஸ் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். பதிஅனைந்து பேர் கொண்ட அந்தக்குழு ஒருநாள் அவ்வீட்டில் தங்கியிருந்தது. நேற்று பிக்பாஸ்
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம், 2017 சூன் 25 அன்று தொடங்கி நூறு நாட்கள் நடந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம், 2018 சூன் 17 முதல் ஒளிபரப்பப்பட்டது. இவ்விரு நிகழ்ச்சிகளையும் கமல் தொகுத்து வழங்கினார். இவ்வாண்டு அந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளது. இம்முறையும் விஜய் தொலைக்காட்சியே அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பவிருக்கிறது. அதேபோல்
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சிவிரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள். அதை அறிவித்து விட்டு அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடந்துகொண்டிருக்கிறதாம். அந்தப்பணிகளின்போது முதலிரண்டு பாகங்களின் போது இல்லாத வகையில் புதிய அதிர்ச்சியைச் சந்திக்கிறதாம் தேர்வுக்குழு. முதலிரண்டு பாகங்களின் போது நிகழ்ச்சியில் கலந்து நான்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் விஜய் தொலைக்காட்சியில், 2017 சூன் 25 அன்று தொடங்கி நூறு நாட்கள் நடந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம், 2018 சூன் 17 முதல் ஒளிபரப்பப்பட்டது. இவ்விரு நிகழ்ச்சிகளையும் கமல் தொகுத்து வழங்கினார். இவ்வாண்டு அந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளது. அது மீண்டும் விஜய் தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பாகும் என்றும் இம்முறை கலர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர் – சீஸன் 6’. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெறும் போட்டியாளருக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பிரபல பின்னணிப் பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், ஸ்வேதா மோகன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக



















