கிராமமொன்றில் இயற்கை மண்புழு உர உற்பத்தி செய்துகொண்டு மக்கள் இயற்கை விவசாயத்துக்கு மாறவேண்டும் என்று பரப்புரை செய்துகொண்டிருக்கிறார் உதயநிதி. அந்தப்பகுதியிலுள்ள அரசு கிராம வங்கியின் மேலாளராக வருகிறார் தமன்னா. உதயநிதி வாங்கிய கால்நடைக் கடன்களைத் திருப்பிக்கட்டாமல் இருக்கிறார். அதைக் கேட்கப் போய்
சீனு ராமசாமி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. இப்படம் இம்மாதம் 22 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படம் ஒரு விநோதமான சிக்கலைச் சந்தித்திருக்கிறது. இயக்குநர் சீனுராமசாமி, தன்னுடைய படங்களை கட்சி வேறுபாடு பார்க்காமல் எல்லா அரசியல் தலைவர்களுக்கும் போட்டுக்காட்டும் வழக்கத்தை அண்மைக் காலத்தில் கடைப்பிடிக்கிறார் .
பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராகக் களமிறங்கி, தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தனிக் கதாநாயகியாக கவனம் ஈர்த்தவர் நடிகை வசுந்தரா. எஸ்.பி.ஜனநாதன், சமுத்திரக்கனி, சீனுராமசாமி என முத்திரை இயக்குநர்களின் கையால் மோதிரக்குட்டு பெற்றவர். தற்போது சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படம் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார். தற்போது தான் நடிக்கும் படங்கள், ஏன் இந்த














