சூது கவ்வும் திரைப்படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி ஜானரில், புதுமுகங்களின் உருவாக்கத்தில் உருவாகியுள்ள படம் “பன்றிக்கு நன்றி சொல்லி”. ஹெட்மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள,இப்படத்தை ஸ்டுடியோ கிரின் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா, அபி அன்ட் அபி பிக்சர்ஸ் சார்பில் அபினேஷ் இளங்கோவன் மற்றும்
சூர்யா இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் முதலிரண்டு கட்டப் படப்பிடிப்புகள் முடிவடைந்திருக்கின்றன. அடுத்த கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கடுத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கடுத்த
Studio green production Arya`s Teddy | Official Trailer Tamil |Direction- Shakti Soundar Rajan,Cast – Arya & Sayyeshaa | Streaming From March 12
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் வித்தியாசமான முயற்சிகள் மற்றும் தொடர் வெற்றிப் படங்களால் தென்னிந்திய சினிமாவின் மதிப்புமிகு அடையாளங்களுள் ஒன்றாக விளங்குகிறது. 15 வருட வெற்றிகரமான திரைப்பயணத்தில், அவரது தயாரிப்பில் வரிசையில் இருக்கும் அடுத்த கட்டப்படங்கள், கண்டிப்பான வெற்றிப்படங்களுக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது. எஸ் டி ஆர்
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’. இப்படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை டீகே இயக்கி உள்ளார். இப்படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையன்று (டிசம்பர்.25) வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.
தமிழின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டுடியோகிரீன் நிறுவனம் இன்று ஓர் அறிவிப்பை வெளீயிட்டுள்ளது. அதில், நாளை அந்நிறுவனத்தின் 20 ஆவது தயாரிப்பாக சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்க சில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணா இயக்கவிருப்பதாகவும் அப்படத்தின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற
கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து எடுத்தார்கள்.தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்து வந்தனர். கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வந்தார். இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின்
சூரயா, கார்த்தி, சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பெரிய நடிகர்களை வைத்துப் படங்கள் தயாரித்த நிறுவனம் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். இந்நிறுவனம் தற்போதும் பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியா முழுக்க கிளை பரப்பியிருக்கும் ஜீ தொலைக்காட்சி நிறுவனம், இப்போது நேரடியாக இணையதளத்தில் (ஓடிடி) வெளியிடும் வகையில் படங்களை வாங்கிக் கொண்டிருக்கிறது. அதோடு
சூர்யா நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப்படத்தின் வேலைகள் முடிவடைந்துவிட்டன. இது சூர்யாவின் 38 ஆவது படம். அடுத்து, 39 ஆவது படத்தில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் சூர்யா 40 படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. அதன்படி வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா
சூர்யா இப்போது கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தை முடித்துவிட்டார். அதைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதர்கடுத்து அவர், சிறுத்தை, வீரம்,வேதாளம், விவேகம்,விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யா 39 என்றழைக்கப்படும் இப்படம் குறித்த முதல்





















