பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி,வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,கிருத்தி ஷெட்டி,எஸ்.ஜே.சூர்யா,யோகிபாபு,கௌரிகிஷன்,ஷாரா ஆகியோர் முதன்மையான
இப்போது 2026 ஆம் ஆண்டில் இருக்கிறோம்.இன்னும் பதினான்கு ஆண்டுகள் கழித்து 2040 ஆம் ஆண்டில் நடக்கின்ற கதையைக் கொண்ட படம் எல் ஐ கே. லவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி என்பதன் சுருக்கம்தான் எல் ஐ கே. காதலித்துத் தோற்பவர்கள் காதல் மீதே கொலைவெறி கொள்வார்கள்.அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தான் பெற்ற துன்பத்தை இந்த வையகத்தில் வேறுயாரும் அடைந்துவிடக்கூடாது என எண்ணி, எல் ஐ கே
அண்மையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குறும்பட, ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், அசுரன் படம் எடுப்பதற்கு முன் அரசியல் ரீதியாக எதுவும் தவறாகிவிடக் கூடாது என்பதற்காக அப்போது நான் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்தேன். இதுபோன்ற பிர்ச்சினைகளை கையாளும்போது எதனை
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2. 2௦19 இல் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய விஜே கோபிநாத்தே இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன்
‘டாணாக்காரன்’ – சரியானவர்கள் அடையவேண்டிய அதிகாரத்தின் அவசியம் என திரைப்படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வெள்ளையர்கள் உருவாக்கிவிட்டுப் போன பழமையான அமைப்பு முறைகளில் ஒன்றே காவல்துறை எனும் அரசு எந்திரம். அன்றிலிருந்து இன்றுவரை ஆளும் அரசுகளின் கருவியாகச் செயல்பட்டு வரும்
காக்காமுட்டை மனிகண்டன் இயக்கத்தில் பெரியவர் நல்லாணி, விஜய்சேதுபதி, யோகிபாபு, ரேய்ச்சல்ரெபக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கடைசி விவசாயி. பிப்ரவரி 11 அன்று வெளியான இந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த இயக்குநரும் நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான் பெரிதும் பாராட்டியுள்ளார். அவரது பாராட்டுரையில்…. அன்பிற்கினிய தம்பி
நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. இந்தச் செய்தி எனது மீடியா நண்பர்கள் மற்றும் செய்தி எழுத்தாளர்களுக்கானது….. தர்பார் இசை வெளியீட்டுக்குப் பிறகு என்னை பல ஊடக நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி கேட்கின்றனர். தற்போது நான் இந்தி படப்பிடிப்பில் சற்று பிஸியாக இருப்பதால், தற்சமயம் என்னால் பேட்டி எதுவும் கொடுக்க இயலாது. எனது படப்பிடிப்பு
சென்னை மாநகரத்தில் நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருக்கும் கதாநாயகி பூஜாஸ்ரீ, தன்னைப் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளை ஏதாவதொரு காரணம் சொல்லி தவிர்த்து வருகிறார். அதற்குக் காரணம் ஒரு கிராமத்து இளைஞனான நாயகன் வசி. அவர் மீதான அதீத காதல் காரணமாகவே நாயகி திருமணத்தைத் தவிர்க்கிறார். இந்தக்காதல் கதையோடு விளை நிலங்களைக் கையகப்படுத்தி நாசகாரத் தொழிற்சாலைகள் அமைப்பதை எதிர்த்துப்
தம் ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. காஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்… என்னைப்பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலைப் படாதீர்கள். என் மீது அக்கறை உள்ள ஒரு சில
தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்தப் படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ,கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி மற்றும் பலர் இதில் நடிக்கின்றனர். சீமானிடம் உதவியாளராக பணியாற்றிய





















