வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்றும் அந்தப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது நடக்கவில்லை.அந்தப்படத்துக்காக சில கோடிகள் செலவிட்டும் அந்தப்படம் நடக்காமல் போயிருக்கிறது. இதனால்,சத்யஜோதி நிறுவனத்துக்கு சிவகார்த்திகேயன் ஒரு படம்
இவ்வாண்டு தைப் பொங்கலையொட்டி வெளியான பராசக்தி படத்துக்கு அடுத்து சிவகார்த்திகேயன்,இரண்டு படங்களில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. அவற்றிலொன்று,டான் பட இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒருபடம்.அப்படத்தை பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு 2025 டிசம்பர் பத்தாம் தேதி தொடங்கும் என்று சொல்லப்பட்டது.அது நடக்கவில்லை. அதோடு அப்படத்தை
2018 ஆம் ஆண்டு அக்டோபரில் ராட்சசன் படம் வெளியான சில நாட்களிலேயே அப்படத்தின் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.தனுஷின் 43 ஆவது படத்தை அவர் இயக்குகிறார், சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2020 பிப்ரவரி மாதம், தனுஷ் -ராம்குமார் திரைப்படம் மெகா பட்ஜெட் மற்றும் முன் தயாரிப்புப்
விக்ரம் நடிப்பில்,ஆனந்த் சங்கர் இயக்கும் புதியபடம் நேற்று விக்ரம் பிறந்தநாளையொட்டி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக படக்குழு வெளியிட்ட செய்திக்குறிப்பு…. தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிககரான சீயான் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு,அவரது புதியபடம் இரசிகர்களுக்குச் சிறப்புப் பரிசாக அறிவிக்கப்படுகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும்
சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டதாக அண்மையில் அறிவித்தார்கள். இப்படத்தைத் தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டிருக்கிறார். அவற்றில் ஒன்று, டான் படத்தை இயக்கிய சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் படம், இன்னொன்று
ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்,த்ரிஷா உட்பட பலர் நடித்த குட்பேட்அக்லி படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியானது. வழக்கமாக ஒரு படம் வெளியாகும் நேரத்தில் அடுத்தபடத்தை பாதிக்குமேல் முடித்திருப்பார் அஜீத்.ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை. குட்பேட்அக்லிக்கு பிறகு என்ன படம்? என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அதற்குக் காரணம், அஜீத்,மகிழுந்துப் பந்தயத்தில் தீவிரமாக இருக்கிறார்
தற்போது கைவசம் இருக்கும் ஏஸ்,டிரெயின் ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் விஜய்சேதுபதி. அவற்றைத் தொடர்ந்து அவர் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அவற்றில் ஒன்று தெலுங்கு இயக்குநர் ராம்கோபால்வர்மா இயக்கும் படம்.இன்னொன்று பாண்டிராஜ் இயக்கும் படம் என்று சொல்லப்படுகிறது. இவற்றில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் படத்தை சத்யஜோதி
பொங்கல் திருநாளையொட்டி சனவரி 12 ஆம் தேதி, தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன.இவற்றில் கேப்டன்மில்லர் படத்துக்கு யுஏ சான்றிதழும் அயலான் படத்துக்கு யு சான்றிதழும் கொடுக்கப்பட்டன. இவ்விரு படங்களையும் தெலுங்கிலும்
தனுஷ் நடிக்கும் படம் கேப்டன் மில்லர்.பீரியட் எனப்படும் முற்காலக்கதையைக் கொண்டு உருவாகிறது.ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண்மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்
மரகதநாணயம் புகழ் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவண் இயக்கத்தில் ஹிப்ஹாப்தமிழா ஆதி கதாநாயகனாகவும் ஆதிராராஜ் என்கிற புதுமுக நடிகை நாயகியாகவும் வினய் வில்லனாகவும் நடித்துள்ள வீரன் படம், ஜூன் இரண்டாம்தேதி வெளியானது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தின் வியாபாரத்தின் போது, எம் ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி முறையில் யாரும் வாங்க முன்வரவில்லை என்பதால் டிஸ்டிரிபியூசன்




















