விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியானது இந்தப்படம். ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4கே
நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 3 பிஎச்கே.இப்படத்தில் சித்தார்த்துடன், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.சாந்தி டாக்கீஸ் சார்பில், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரித்துள்ளார். அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக்
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணப்பா’.இதில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்.மோகன் பாபு, அக்ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கும் ‘கண்ணப்பா’
ஒரு காவல்துறை அதிகாரி,சைக்கோ என்று சொல்லப்படும் தொடர் கொலைகள் செய்யும் மன்நோயாளியைத் துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்று சொன்னால் அது சாதாரணமாகிவிடும்.கொலையாளியைக் கண்டுபிடிக்கும் அதிகாரிக்கு வித்தியாசமான நோய் இருக்கிறது அது அல்சைமர் என்று சொல்லப்படும் ஞாபகமறதி நோய்.அந்தப் பாதிப்பு இருக்கும்போதே துப்பறிகிறார் என்று சொல்லியிருப்பதன் மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிறங்கள் மூன்று’. ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி தயாரித்துள்ள இந்தப்படம்,நவம்பர் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற்றது.
2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘சகாப்தம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ்த் திரையுலகில் களமிறங்கினார் மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன்.அவர், தற்போது ‘படைத்தலைவன்’ படத்தில் நடித்து வருகிறார்.‘படைத் தலைவன்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்கிறார்கள். இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம்,
ஒரு கொலைமுயற்சியில் உயிர்தப்பும் விஜய் ஆண்டனியை உயிரிழந்துவிட்டார் என்று உலகத்தை நம்ப வைத்து வேறொரு ஊரில் வேறொரு பெயரில் இருக்க வைக்கிறார் சரத்குமார்.போன இடத்தில் புதிய சிக்கல்கள் உருவாகின்றன.அவற்றை விஜய் ஆண்டனி எப்படி எதிர்கொள்கிறார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் மழை பிடிக்காத மனிதன் படம்.படத்தின் திருப்புமுனைக் காட்சியை ஒரு மழை நேரத்தில் வைத்து
தெலுங்குத் திரையுலகின் முன்னணி இளம் நாயகனான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடிக்க, மோகன் லால், பிரபாஷ், அக்ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் படம் கண்ணப்பா. ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.இந்தப் படத்தை பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான டாக்டர்.மோகன்
மிக மேலான பண்புகளைக் கொண்டு, எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கும், எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்திருக்கும் பொருள்தான் பரம்பொருள்.ஆனால் இந்தப் பெயரில் வந்திருக்கும் படம் சொல்லும் பொருள் வேறு. சிலை கடத்தல் சீசனா? இது. இந்தப்படத்திலும் சிலைதான் மையம். பெரும்பொருள் தரும் ஐம்பொன் சிலையைக் கடத்திப் பணம் பார்க்க நினைக்கிறார் ஒரு காவல் அதிகாரி.அவர் நேரடியாகச் செய்யவியலாது
இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ள சி.அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ள படம் பரம்பொருள். மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரோடு இளம் நடிகர் அமிதாஷ் இணைந்துள்ளார். சிலைக் கடத்தல் குற்றங்களின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் திரைப்பட இயக்குநர்