Home Posts tagged S.R.Prabhakaran
செய்திக் குறிப்புகள்

பரபரப்புக்குப் பஞ்சமில்லாத படம் றெக்கை முளைத்தேன் – எஸ்.ஆர்.பிரபாகரன் உறுதி

சுந்தரபாண்டியன்,இது கதிர்வேலன் காதல்,சத்ரியன்,கொம்பு வெச்ச சிங்கம்டா ஆகிய படங்கள் மற்றும் ‘செங்களம்’ இணையத் தொடர் ஆகியனவற்றை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரன் இப்போது இயக்கியிருக்கும் படம் ‘றெக்கை முளைத்தேன்’. சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் கிராமத்து நட்பு,இது கதிர்வேலன் காதல்
விமர்சனம்

செங்களம் – இணையத் தொடர் விமர்சனம்

இணையத்தொடர்களுக்குத் தணிக்கை இல்லை என்கிற சுதந்திரத்தைப் பயன்படுத்தி இரட்டை அர்த்த வசனங்கள், கெட்ட வார்த்தைகள், ஆபாச அலம்பல்கள் என்று தொடர்கள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் அதே சுதந்திரத்தைப் பயன்படுத்தி செங்களம் இணையத்தொடரில், அரசியலில் நடக்கும் நம்பவியலாச் செயல்களைக் காட்சிப்படுத்தி அதிர வைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். விருதுநகர் நகராட்சியைக் கதைக்களமாகக்
செய்திக் குறிப்புகள்

செங்களம் இணையத் தொடர் முன்னோட்ட விழா – அமீர் வாழ்த்து

தமிழ் ஓடிடி தளங்களில் பல வெற்றிப்படைப்புகளைத் தந்து வரும் ஜீ5 ஓடிடி நிறுவனத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது “செங்களம்” இணையத் தொடர். அபி அண்ட் அபி எண்டர்டெயின்மெண்ட் (Abi & Abi Entertainment PVT LTD) சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி போஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்த இணையத் தொடர்,
சினிமா செய்திகள்

12 ஆண்டுகளுக்குப் பிறகு படம் இயக்கும் சசிகுமார் – வியப்பூட்டும் நடிகர்கள் மற்றும் உதவியாளர்கள்

இயக்குநர் சசிகுமாரை நடிகராகத்தான் பல பேருக்குத் தெரியும். அவர் இப்போதும் நிறையப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இரண்டே படங்களை இயக்கியுள்ளார். அவர் படம் இயக்கி பனிரெண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. 2010 டிசம்பரில் வெளியான ஈசன் படத்துக்குப் பிறகு முழுநேர நடிகராகிவிட்டார். பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டு அவர் மீண்டும் இயக்குநராகிறார். தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பாகப்
சினிமா செய்திகள்

கொம்பு வச்ச சிங்கம் ஓடுகிறதா? – விநியோகஸ்தர் பதில்

1992 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த்திரைப்படங்களின் விநியோகஸ்தராக திருச்சி மையமாகக் கொண்டு செயல்பட்டுவந்தவர் சண்முகம். அவர் இப்போது முதன்முறையாக சசிகுமார் நடித்துள்ள கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்கி தமிழகமெங்கும் அப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் நேரடியாக படத்தயாரிப்பிலும் இறங்கவிருக்கும் அவரிடம் ஒரு பேட்டி. 1. உங்களைப் பற்றி..? கடந்த
சினிமா செய்திகள்

பாக்யராஜ் சசிகுமார் இணையும் பட இயக்குநர் மாற்றம்

பாக்யராஜ் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்த படம் முந்தானை முடிச்சு.1983 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தப்படத்தில்தான் நடிகை ஊர்வசி கதாநாயகியாக அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் இன்றும் பேசப்படுகின்றன. முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு அப்படம் மீண்டும் உருவாகவிருக்கிறது. பாக்யராஜ் திரைக்கதை வசனம் எழுதுகிறார்.புது இயக்குநர் பாலாஜி இயக்குகிறார்