கோவாவில் இந்திய விடுதலைக்கு முன்னால் நடக்கிற கதை.மிகப்பெரிய கடத்தல்மன்னனிடம் வேலை செய்கிறார் கதாநாயகன் யாஷ்.அந்த கடத்தல்மன்னனின் மகளை யாஷுக்கு திருமணம் செய்ய முடிவாகிறது.அதேநேரம் இன்னொரு பெண்ணுடன் யாஷுக்கு உறவு ஏற்படுகிறது.அதனால் ஒரு குழந்தையும் பிறக்கிறது.இதனால் பல சிக்கல்கள்.ஒரேநேரத்தில்















