Home Posts tagged Raghawa Lawrence
சினிமா செய்திகள்

காஞ்சனா 4 கைமாறியது எதனால்?

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா’ திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.அதன் தொடர்ச்சியாக 2015 இல் ‘காஞ்சனா 2’ மற்றும் 2019 இல் ‘காஞ்சனா 3’ என அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார். திகில் – நகைச்சுவை பாணியில் உருவான இப்படங்கள் அனைத்து வயது இரசிகர்களையும் கவர்ந்தது.
சினிமா செய்திகள்

இராகவா லாரன்ஸின் பென்ஸ் படம் கைவிடப்பட்டது?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.லோகேஷ் கனகராஜ் தற்போது படங்களைத் தயாரித்தும் வருகிறார். ஜி ஸ்குவாட் என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள அவர், விஜய்குமார் நடிப்பில் உருவான ‘ஃபைட் க்ளப்’ படத்தை தயாரித்து வழங்கினார். அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும்
சினிமா செய்திகள்

ராகவா லாரன்ஸ் படத்தின் இயக்குநர் இவரா? வியப்பில் திரையுலகம்

தமிழில் பி.வாசு இயக்கத்தில் உருவாகும் ‘சந்திரமுகி 2’ படத்திலும், 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 29 ஆம் தேதி ராகவா லாரன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. ‘ருத்ரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்துக்கு
சினிமா செய்திகள்

இந்திக்குப் போகிறார் லிங்குசாமி

விஷால் நடித்த சண்டக்கோழி 2 படம் 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளீயானது. அப்படம் வெளியாகி முழுமையாக இரண்டாண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இயக்குநர் லிங்குசாமியின் அடுத்த படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. அடுத்து அவர் ராகவாலாரன்ஸ் நடிக்கும் படமொன்றை இயக்கவிருக்கிறார் என்றும் அதற்கான திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இப்போதும் அவர் ஒரு
சினிமா செய்திகள்

எல்.கே.ஜி இயக்குநருடன் இணையும் ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் இப்போது இந்தியில் அக்‌ஷய்குமார் நடிக்கும் லட்சுமிபாம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் வேலைகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டன. இதையடுத்து அவர் தமிழில், ஃபைவ்ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் புது இயக்குநர் ஒருவர் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். அதோடு, ‘சந்திரமுகி 2’ படம் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ். பி.வாசு
சினிமா செய்திகள்

கமல் அஜீத் விஜய் சூர்யாவுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசுகள் உட்பட எல்லோரும் மக்களிடம் கையேந்துகிறார்கள். தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை அதிகப்படியான நிவாரணத் தொகையை அறிவித்தவர் ராகவா லாரன்ஸ். அதுமட்டுமன்றி, பல்வேறு வகையில் உதவிகளும் செய்து வருகிறார். இதுவரை செய்த உதவிகள் குறித்தும், இனிமேல் செய்யப்போவது குறித்தும் ஒரு நீண்ட பதிவொன்றைத் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்
சினிமா செய்திகள்

அஜீத்திடம் உதவி வேண்டிய துணைநடிகர் – ராகவா லாரன்ஸ் செய்த உதவி

ரேணிகுண்டா, அஜீத் நடித்த பில்லா 2 உள்ளிட்ட பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் தீப்பெட்டி கணேசன். இவரது இயற்பெயர் கார்த்திக். கொரோனா ஊரடங்கால் இவர் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமலிருக்கிறார். இந்நிலையில்,அவர் வெளியிட்ட காணொலியில்,கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாததால் வருமானம் இன்றி கஷ்டப்படுகிறேன் குழந்தைகளுக்குப் பள்ளிக் கட்டணம் கூடக் கட்ட முடியவில்லை.
சினிமா செய்திகள்

புதிய அறிவிப்பை மூன்றுநாட்கள் தள்ளிப்போட்ட ராகவா லாரன்ஸ்

அண்மையில் கொரோனா நிவாரண நிதியாக மூன்று கோடி கொடுத்தார் நடிகரும் இயக்குநருமான ராகவாலாரன்ஸ். அது தொடர்பாக அவருக்கு நிறைய பாராட்டுகள். அதையொட்டி இன்று காலை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. அனைவருக்கும் வணக்கம், நிவாரணநிதிக்கு நான் அளித்த பங்களிப்பிற்கு எனக்கு வாழ்த்துகளைக் கூறிய நண்பர்கள், ரசிகர்கள், திரையுலக நண்பர்கள், மீடியா நண்பர்கள் அனைவருக்கும் மிகப் பெரும்