அண்மைக்காலமாக தனது அதிரடியான பாலியல் புகார்களால் தெலுங்குத் திரையுலகம் மட்டுமல்லாது தமிழ்த் திரையுலகையும் ஆட்டம் காண வைத்து வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. ஆந்திராவில் அவர் கூறிய குற்றச்சாட்டுகளை தெலுங்குத் திரையுலகமும் ஆந்திர அரசும் புறந்தள்ளிவிட்டன. இதைத் தொடர்ந்து தமிழ்த்திரையுலகின்
ஸ்ரீரெட்டி, தெலுங்கு மற்றும் தமிழ்த்திரையுலகில் பெயர் குறிப்பிட்டு பலர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். அவர் குற்றம் சாட்டிய யாரும் பதில் அளிக்காத நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் அவருக்குப் பதில் சொல்லும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ஸ்ரீரெட்டி கூறிய குற்றச்சாட்டை மறுத்ததோடு, அவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வழங்க தான் தயாராக இருப்பதாக
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி,ஆந்திர திரையுலகைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகினர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார். அவர் குற்றம் சாடியவர்களில் நடிகர் ராகவா லாரன்ஸும் ஒருவர். ஸ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுகளுக்கு ராகவா லாரன்ஸ் பதிலளித்துள்ளார். அதில், ஸ்ரீ ரெட்டி விவகாரம் என்னைப் பொறுத்தவரையில் பெரிய விவகாரமே அல்ல. பத்திரிகையாளர்கள் பலர் என்னிடம் இது பற்றி














