தமிழ்த் திரையுலகில் குடும்பங்கள் கொண்டாடும் நல்ல படங்களைத் தந்து வரும் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கும் காதல் திரைப்படம் “தள்ளிப்போகாதே”. இப்படம், உலகமெங்கும் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களைச்
தென்னிந்திய நடிகர் சங்கம், காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் விவகாரங்களுக்காக ஏப்ரல் 8,2018 அன்று நடத்திய மௌன அறவழி கண்டனப் போராட்டத்தில் சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இதுதொடர்பாக ஏப்ரல் 8 மாலையில், செய்தியாளர்களைச் சிம்பு சந்தித்தார். அப்போது,பல கருத்துகளைத் தெரிவித்தார். அவற்றில் ஒன்று மிகவும் சர்ச்சையாகிவிட்டது. அவர், நாம் கர்நாடகாவிடம் தண்ணீர்













