திரைப்பட இயக்குநர் வி.பிரபாகர், ஏராளமான படங்களுக்கு வசனங்கள் எழுதியவர். அவர் சார்பாக அவருடைய வழக்கறிஞர் ச.செந்தில்நாதன், செய்தித்தாள்களில் பொதுஅறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதன் சாரம்… பிரபல மலையாள இயக்குநர் சிபிமலயில் இயக்கத்தில் மோகன்லால், ரேகா, முரளி, நெடுமுடிவேணு உள்ளிட்ட பலர்
‘ஏ 1’ பட இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம் பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இந்தச் சந்திப்பில் சந்தானம் பேசியது, தயாரிப்பாளர் குமாருக்குத் தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். கொரோனா நேரத்தில் தான் இந்தப் படத்தைத் தொடங்கினோம்.
சந்தானம் நடிப்பில் கே.ஜான்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஏஒன். இப்படம் சந்தானம் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்து உருவாகியிருக்கும் படம் பாரிஸ் ஜெயராஜ்.இந்தப்படத்தில் கானா பாடகராக நடிக்கிறார் சந்தானம். அதனால் இசைக்குப் பாடல்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கொரோனாவுக்கு
புதுமுக இயக்குநர் யு.அன்பு இயக்கத்தில் சிபிராஜ், நட்டி, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்திருந்த படம் வால்டர். பிரபுதிலக் தயாரிப்பில் உருவான இந்தப்படம் மார்ச் 13 ஆம் நாள் வெளியானது. ஒரு சமுதாயக் கருத்தை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கொரோனா சிக்கல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இப்படத்தின் ஓட்டம் தடைபட்டது. மூன்று மாதங்கள் கடந்தும்
கும்பகோணத்தில் பல குழந்தைகள் திடீரென காணாமல் போகின்றன.அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கும்போது திடுக்கிடும் பல உண்மைகள் வெளிவருகின்றன. அவற்றை விறுவிறுப்பாகச் சொல்ல வந்திருக்கும் படம் வால்டர். முந்தைய படங்களை விட அழகாகவும் துடிப்புடனும் இருக்கிறார் சிபிராஜ். காவல்துறை அதிகாரி வேடமும் உடையும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. காதலியிடம் குழைவது எதிரிகளிடம்
புதுமுக இயக்குநர் யு.அன்பு இயக்கத்தில் சிபிசத்யராஜ் நாயகனாக நடித்துள்ள படம் வால்டர்.இதில் சிபிராஜ் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.இந்தப்படத்துக்கு இசை தர்மா பிரகாஷ், ஒளிப்பதிவு இராசாமதி, படத்தொகுப்பு எஸ்.இளையராஜா பாடல்கள் – அறிவுமதி, அருண் பாரதி, உமா தேவி. இப்படம் மார்ச் 13 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.அதை முன்னிட்டு படக்குழு மார்ச் 7 அன்று படக்குழுவினர்
















