பாரதிராஜாவின் பேரன், அர்ச்சனாவின் மகன், ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் என முழுக்க முழுக்க உறவுகளை நேசிக்கும் குடும்பப் பொறுப்புள்ள இளைஞன் சிவகார்த்திகேயன். தந்தை இல்லாமல் தாய் மற்றும் தாத்தாவால் வளர்க்கப்படுகிறார். அவருடைய பெரியப்பா வேலராமமூர்த்தி,சித்தப்பா பஞ்சு சுப்பு உள்ளிட்டோர் அவருக்கு
சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் நம்ம வீட்டுப் பிள்ளை. பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றுவரை அந்தத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதோடு செய்தித்தாள்
சிவகார்த்திகேயன் இப்போது, இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம், இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ ஆகிய படங்களோடு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இம்மூன்றில் கடைசியாகத் தொடங்கப்பட்ட இப்படம் முதலில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஆகஸ்ட் 12) காலை 11 மணிக்கு இப்படத்தின் பெயர் மற்றும்
சிவகார்த்திகேயன் இப்போது இன்று நேற்றுநாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம்,இரும்புத்திரை மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்கிற படம், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் எந்தப்படம் முதலில் வெளியாகும் என்கிற கேள்வி எல்லோருக்கும் இருந்து வந்தது. அவற்றிற்கு இன்று விடை கிடைத்திருக்கிறது. இயக்குநர்கள் மித்ரன் ரவிக்குமார் ,
நடிகர் சிவகார்த்திகேயன் திடீர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அதுபற்றிய விவரம்…. சிவகார்த்திகேயன் இப்போது இன்று நேற்று நாளை ரவிக்குமார், இரும்புத்திரை மித்ரன், பாண்டிராஜ் ஆகியோர் இயக்கும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இம்மூன்று படங்களிலும் மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றோடு அவர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம் நெஞ்சமுண்டு
மிஸ்டர் லோக்கல்,பெயரிடப்படாத ரவிகுமார் படம், ஹீரோ, ஆகிய படங்களைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அந்தப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மார்ச் 6 ஆம் தேதி வெளியிட்டது. அதன்பின்பு மே 6 ஆம் தேதியன்று, நாயகியாக அனுஇமானுவேல், முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், இசையமைப்பாளர் இமான் என்பதை
சிவகார்த்திகேயன் நடிப்பில் மே ஒன்றாம் தேதி வெளியாகவிருக்கும் படம் மிஸ்டர் லோக்கல். எம்.ராஜேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்போது ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். அடுத்து,‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கிவரும் ஹீரோ படத்தில்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் மே 1 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அடுத்து இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். இது பற்றிய அதிகாரப்பூர்வ
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார் பாரதி, உழவுக்கும் உறவுக்கும் வந்தனம் செய்வோம் என்கிறார் பாண்டிராஜ். இரண்டு மனைவிகள் ஐந்து பெண் குழந்தைகள் என்று வாழும் பெரிய குடும்பஸ்தர் சத்யராஜூக்குக் கடைசியாக கார்த்தி பிறக்கிறார்.அவர்தான் கடைக்குட்டி சிங்கம் கார்த்தி. படத்தின் பெயருக்கு நியாயம் செய்தாயிற்று. பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்காத அவர் பேராசையுடன் விவசாயம்
நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற கேரளமுகம் கதாநாயகியாக நடித்துள்ள படம் தொட்ரா. புது இயக்குநர் மதுராஜ் இயக்கியுள்ளார். ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கஜராஜ் (இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அப்பா), தீப்பெட்டி கணேசன், அபூர்வா சஹானா, மைனா சூஸன், கூல் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். உத்தமராஜா இசையமைத்துள்ளார். ஏகாம்பரம், கார்த்திக் ராஜா




















