பாரத் மற்றும் நிரஞ்சன் ஆகிய இருவரும் நன்கு அறியப்பட்ட யூடியூபர்கள்.இவர்கள்,’மிஸ்டர் பாரத்’என்கிற முழுநீளத் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நிரஞ்சன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் பாரத்,சம்யுக்தா விஸ்வநாதன்,பால சரவணன்,நிதி பிரதீப்,ஆர்.சுந்தர்ராஜன்,லிங்கா,ஆதித்யாகதிர் உள்ளிட்ட
அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகத்தில் ஏராளம் என்று அனபேசிவம் படத்தில் ஒரு வசனம் உண்டு.அதுதான் இந்தப் படத்தின் அடிநாதம். படத்தின் நாயகி ஐஸ்வர்யா,ஓரிடத்துக்குச் செல்லும் பயணத்தில் அவருக்குப் பல இடையூறுகள்.குறிப்பாக நாயகன் நிரஞ்சனாலும் இடையூறு.அதனால் போகுமிடத்துக்குச் சில விநாடிகள் தாமதமாகச் செல்கிறார்.அதனால் கொடும் விபத்திலிருந்து
















