தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடந்தது. இதில் நடிகர் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட நடிகர்கள் பாண்டவர் அணி என்ற பெயரிலும், இயக்குநர் பாக்யராஜ்,ஐசரிகணேஷ் உள்ளிட்டவர்கள் சுவாமி சங்கரதாஸ்
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுவுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. நடிகர் சங்கத்திலிருந்து பல உறுப்பினர்கள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பாகப் பலர் புகார் அளித்தனர். அதனால் தென்சென்னை சங்கங்களின் பதிவாளர், நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்திவைத்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து நடிகர் நாசர் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில், தேர்தலை













