சிம்பு, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்த வாலு, விக்ரம், தமன்னா உள்ளிட்டோர் நடித்த ஸ்கெட்ச், விஜய்சேதுபதி ராஷிகண்ணா உள்ளிட்டோர் நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்சந்தர். அவர் இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார். படம் கிடைக்கவில்லை என்பதற்காக அவரே தயாரித்து இயக்குகிறாரா? என்று
இன்று மாலை திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. அதில் அவர் தெரிவித்திருப்பதாவது….. புது உறவுகளுடன் அதிக நேயத்துடன் என் குடும்பப் புகைப்படம் பெரிய அளவில் வலம் வருவது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. என் இளைய சகோதரர், என் சகோதரி குடும்ப வாழ்க்கையை அமைத்து கொண்டது என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. இவர்களுக்காக அழகான தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்த
சிம்புவும், ஹன்சிகாவும் விஜய்சந்தர் இயக்கத்தில் வெளியான வாலு படத்தில் ஒன்றாக நடித்தவர்கள்.இருவரும் காதலித்து பிரிந்தவர்கள். இந்நிலையில் மீண்டும் ஹன்சிகா சிம்பு ஆகிய இருவரும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள். ஹன்சிகாவின்ஐம்பதாவது படம் மஹா. லக்ஷ்மண் இயக்கிய ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜமீல் இந்தப் படத்தை
தினேஷ்செலவராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் துப்பாக்கி முனை.இப்படம் உலகெங்கும் டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்தப்படம், பக்கா ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள துப்பாக்கி முனையின் டீசர், பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான காவல்துறை அதிகாரியாகவும், என்கவுன்டர்















